இரண்டரை வயது ஆண் கு.ழந்தை கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபமாக ப.லி!!

687

இரண்டரை வயது ஆண் கு.ழந்தை..

இரண்டரை வயது ஆண் கு.ழந்தையொன்று கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபமாக ப.லியான சம்பவமொன்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் ஜனதா டிவிசனில் இடம்பெற்றுள்ளது.

ஜெயசுந்தரம் சுலக்‌ஷனன் என்ற கு.ழந்தையே இவ்வாறு ப.லியாகியுள்ளது. கு.ழந்தை திடீரன நேற்று மாலை முதல் கா.ணாமல் போனதையடுத்து,

அக் கு.ழந்தையை தே.டு.ம் பணி இடம்பெற்றது. இதன்போது வீட்டுக்கு அருகில் பா.துகாப்பற்ற நிலையில் இருந்த சாணிக் குழியில் இருந்து கு.ழந்தை ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட.து.

ச.டலம் பி.ரேத ப.ரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கு.ழந்தையின் தாய் குருணாகல் பகுதியிலுள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிகின்றார் எனவும், தந்தையின் அரவணைப்பிலேயே கு.ழந்தை வளர்ந்துள்ளது எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவமானது மஸ்கெலியா தோட்டப் பகுதியையே பெரும் சோ.கத்தில் ஆழ்த்தியுள்ளது.