இலங்கையில் இணையம் மூலம் விற்கப்பட்ட 15 வயதான சிறுமி : இதுவரையில் 18 பேர் கைது!!

815

இணையம் மூலம்..

15 வயதான சி.றுமியை இணையத்தில் விற்ற 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கல்கிஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சி.றுமி சுமார் மூன்று மாதங்களாக இந்த முறையில் பல்வேறு வலைப்பக்கங்கள் மற்றும் சமூக ஊடக பக்கங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சமூக ஊடகங்களில் சி.றுமியை விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சி.றுமி பல்வேறு நபர்களுக்கு 10,000 ரூபா முதல் 30,000 ரூபா வரை விற்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், சி.றுமியை பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.த சுமார் 20 பேரை கைது செய்ய வி.சாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் வி.ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.