கொரோனாவால் மனைவி இ.றந்ததாக கூறிய கணவன் : காட்டிக் கொடுத்த சிசிடிவி!!

894

இந்தியாவில்..

இந்தியாவில் மனைவி கொரோனாவால் இ.ற.ந்.து.வி.ட்.ட.தா.க கணவன் கூறிய நி.லையில், அவர் தான் ம.னைவியை கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர் எ.ன்ற அ.தி.ர்.ச்.சி உ.ண்மை தெரியவந்துள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலம், திருப்பதியில் இருக்கும் SVRR மருத்துவமனை அருகே, சூட்கேஸ் ஒன்று ம.ர்.ம.மா.ன மு.றையில் எ.ரி.ந்.த நிலையில் கி.டந்தது. இதையடுத்து ச.ந்தேகமடைந்த பொலிசார், சூட்கேஸை திறந்து பார்த்த போது, உள்ளே ச.ட.ல.ம் இருப்பதைக் க.ண்டு அ.தி.ர்.ந்.த.ன.ர்.

அதன் பின், அவர் யார் என்று வி.சாரித்த போது, அவர் 27 வயது மதிக்கத்தக்க பெண் என்பது தெரியவந்தது. இதனால் பொலிசார் அங்கிருக்கும் சிசிடிவி கமெராக்களை ஆ.ராய்ந்த போது, வாகனத்தில் வந்து, அந்த ச.ட.ல.ம் போ.டப்பட்டது தெ.ரியவந்தது.

இதைத் தொடர்ந்து பொலிசார் அந்த வாகன ஓட்டியை பி.டி.த்.து வி.சாரித்த போது, உ.யி.ரி.ழ.ந்.த பெ.ண், சித்தூரில் இருக்கும் ராமசமுந்திரத்தில் வசிக்கும் புவனேஷ்வரி (27) என்பதும், இவர் ஹைதராபாத்தில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு கடப்பாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டியை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 18 மாத மகள் உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஸ்ரீகாந்த் தனது வேலையை இழந்ததால், இந்த தம்பதிகளுக்கிடையே பி.ர.ச்.ச.னை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஸ்ரீகாந்த் ம.து.வு.க்.கு அ.டி.மை.யா.க, கடந்த 22-ஆம் திகதி ந.ள்ளிரவில் இருவருக்கும் பி.ரச்.ச.னை வ.லுத்துள்ளது. அப்போது ஆ.த்.தி.ர.த்.தி.ன் உ.ச்சிக்கு சென்ற, அவர் ம.னைவியை கொ.லை செ.ய்.து,

அதன் பின் உ.ட.லை ஒரு சூ.ட்கேஸில் வைத்து அ.டை.த்.து, வா.டகைக் கார் உதவியுடன் வந்து மருத்துவமனை அருகில் போ.ட்.டு.ள்.ளா.ர். அதன் பின், அவர் மீண்டும் திரும்பி வந்து, அந்த சூ.ட்கேஸை எ.ரி.த்.து.ள்.ளா.ர்.

ஆனால், இவர் தன் மாமியார் குடும்பத்தினரிடம், மனைவி கொரோனா பரவல் காரணமாக இ.ற.ந்.து வி.ட்டதாகவும், அவரை மருத்துவமனையிலே த.கனம் செ.ய்துவிட்டதாக பொ.ய் கூறியுள்ளது வி.சாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவத்திற்கு பின் த.லை.ம.றை.வா.க இருந்த ஸ்ரீகாந்தை பொலிசார் பி.டி.த்.து கை.து செ.ய்.து தொ.டர்ந்து வி.சாரணை மே.ற்கொண்டு வ.ருகின்றனர்.