15 வயது சி.றுமியை பா.லியல் து.ஷ்பிரயோகம் செய்த சம்பவம் : இதுவரை 21 பேர் கைது!!

1221


21 பேர் கைது…



15 வயது சி.றுமியை பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.த சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதி தலைவர் மற்றும் ஒரு முன்னணி தொழிலதிபர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த சி.று.மி மீதான பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.ம் தொடர்பாக இதுவரை 21 பேரைக் கு.ழந்தைகள் மற்றும் பெ.ண்கள் பொலிஸ் பிரிவு கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.




35 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து, இந்த செயலுக்குப் பணம் செலுத்திய பலரைக் கைது செய்ய காவல்துறை வி.சாரணையை ஆரம்பித்தது.


முன்னதாக, இந்த 15 வயது சி.றுமியை பா.லி.ய.ல் வேலைக்காக ஈடுபடுத்தியதற்காகக் கொழும்பு கல்கிசையில் பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.

இவர் சி.றுமியை பா.லி.ய.ல் தொ.ழிலில் ஈடுபடுத்துவதற்காக சமூக ஊடகங்களில் ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டிருந்தமை தெரியவந்தது.


சம்பவம் தொடர்பில் சி.றுமியின் தாய், முச்சக்கரவண்டி ஓட்டுநர், கார் ஓட்டுநர் மற்றும் விளம்பரத்திற்காக வலைத்தளத்தை வடிவமைத்தவர் உட்பட 17 சந்தேக நபர்களை பொலிஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இந்த வி.ப.ச்.சா.ர விடுதி கல்கிஸ்ஸையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் செயல்பட்டு வந்தது. இங்கு வைத்தே 15 வயது சி.றுமி பா.லி.ய.ல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.