வவுனியாவில் இளைஞர் சேவை மன்றத்தில் மாபெரும் இரத்தான முகாம் : கொடையாளர்களுக்கு அழைப்பு!!

610

இரத்தான முகாம்..

வவுனியா பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் க.கோகிலன் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் வவுனியா இளைஞர் சேவை மன்றத்தில் நாளை (03.07.2021) காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

இரத்த தானம் செய்வோம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் இரத்தக்கொடையாளர்ளை வருகை தருமாறு ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் மருதம் பசுமை இயக்கத்தின் அனுசரனையில் மரக்கன்றும் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.