பாடசாலை கழிப்பறைக்குள் சென்ற 34 வயதான ஆசிரியை : உள்ளே சென்ற சக ஆசிரியைகளுக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

728


ஆசிரியை..



இந்தியாவில் பள்ளி கழிப்பறையில் ஆசிரியை தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் புவனா பென் (34).



இவருக்கு சமீபத்தில் தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை சிறிது சீக்கிரமாக பள்ளிக்கு புவனா வந்திருக்கிறார். பின்னர் கழிப்பறைக்கு சென்ற அவர் வெகுநேரமாக வெளியில் வரவில்லை.




இதனால் ச.ந்தேகமடைந்த சக ஆசிரியைகள் கதவை த.ட்டினார்கள், ஆனாலும் அவர் திறக்கவில்லை. இதையடுத்து க.த.வை உ.டை.த்.து கொண்டு உள்ளே போன போது அவர்களுக்கு அ.தி.ர்.ச்.சி தரும் காட்சி காத்திருந்தது.


அதன்படி புவனா கழிப்பறை ஜன்னல் க.ம்பியில் தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கி.ய.ப.டி கி.டந்தார். இது குறித்த தகவலின் பேரில் பொலிசார் அங்கு வந்து புவனாவின் ச.ட.ல.த்.தை கை.ப்.ப.ற்றியதோடு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

புவனா குடும்பத்தார் கூறுகையில், புவனாவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது, அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சமீபகாலமாக புவனா மிகுந்த ம.ன அ.ழுத்தத்தில் இருந்து வந்தார், இதுவே த.ற்.கொ.லை.க்.கு கா.ரணமாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.


புவனா கடிதத்தில் என்ன எழுதியிருந்தார் என இன்னும் தெரியாத நிலையில் பொலிஸ் வி.சாரணையில் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.