நள்ளிரவில் தாய், தந்தை செய்த காரியம் : தூக்கத்தில் இருந்து கண்விழித்த கு.ழந்தைகள் கதறி அழுத சோகம்!!

893

தமிழகத்தில் ..

கு.ழந்தைகள் நள்ளிரவில் தூ.ங்கிக்கொண்டிருந்த நேரத்தில் தாய் மற்றும் தந்தை இருவரும் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது சோ.கத்தை ஏ.ற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அனந்தபுரம் புதூர் கிராமத்தை சேர்ந்த ஜேசிபி இயந்திர ஓட்டுநர் கண்ணன் (36). இவரது ம.னை.வி இந்துமதி (34). இவர்களுக்கு உமாதேவி (9) என்ற மகளும், விக்னேஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு கணவன், மனைவி இடை.யே கு.டும்ப த.கராறு ஏற்பட்ட நிலையில், அனைவரும் தூ.ங்.கச் சென்றுள்ளனர். தூ.ங்கிக்கொண்டிருந்த கு.ழந்தைகள் நள்ளிரவில் கண்விழித்து பார்த்த போது,

தாயும், தந்தையும் வீட்டிலுள்ள ஒரே பேனில் இருவரும் தொ.ங்.கி.ய நி.லையில் இருப்பதை அவதானித்துள்ளனர். தூ.க்.க க.லக்கத்தில் இருந்த இரு கு.ழ.ந்தைகளும் பெற்றோரை அழைத்து பார்த்தும், எந்தவொரு பதிலும் கூறாததால் இருவரும் க.த.றியழுதுள்ளனர்.

கு.ழந்தைகளின் அழுகுரல் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, இருவரும் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் ச.ட.ல.மா.க இருந்ததை அவதானித்து பொ.லிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ச.ம்.பவ இடத்திற்கு விரைந்த பொ.லிசார் இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அ.ர.சு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வி.சா.ரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரும் குடும்ப த.கராறு காரணமாக த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.