ஆற்றில் மூழ்கிய சிறுமிகள் : காப்பாற்ற முயன்ற தம்பதியினருக்கும் நேர்ந்த பரிதாபம்!!

756

தமிழகத்தில்..

அங்குள்ள என்.பாறைப்பட்டியை சேர்ந்த சக்திவேல், அர்ச்சனா தம்பதியினர், சக்திவேலின் அண்ணன் மகள் சத்திய பாரதி மற்றும் உறவினரின் மகள் ஐஸ்வர்யா, சந்தான வர்த்தினி ஆகியோரை, ஆற்றிக்கு குளிக்க அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது, அர்ச்சனா துணியை துவைத்துக்கொண்டிருந்த நிலையில், ஆற்றில் இறங்கிய சிறுமிகள், அடுத்தடுத்து நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

இதனை கண்ட தம்பதி, இருவரையும் காப்பாற்ற முயன்று நீச்சல் தெரியாததால், அவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உ.யிரிழந்தனர்.