திருமண கோரிக்கையை நிராகரித்த சிறுமி : இளைஞர் ஒருவரின் மிக மோ.சமான செயல்!!

2521


திருமண கோரிக்கையை நிராகரித்த சிறுமி…



16 வயதான சி.றுமியை கூ.ர்மையான ஆ.யு.த.ங்.க.ளா.ல் தா.க்.கி ப.லத்த கா.யங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 26 வயது இளைஞரைக் கை.து செய்ய தம்புளை பொலிஸார் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.



தம்புள்ளை- பன்னம்பிட்டிய , மெனிக்தென்ன பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சி.றுமி மீது தா.க்.கு.த.ல் மே.ற்கொள்ளப்பட்டுள்ளது.




பெற்றோரை இழந்த குறித்த சி.றுமி தனது பாட்டியுடன் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ப.லத்த கா.யங்களுடன் தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சி.றுமிக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


தா.க்.கு.த.லை மே.ற்கொண்டவர் மாத்தளை- மஹவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், பதுளை பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுபவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தா.க்.கு.த.லி.ல் சி.று.மி ஒரு விரலை இ.ழந்துள்ளதாகவும், அவரது மு.து.கு மற்றும் க.ழுத்தில் ப.லத்த வெ.ட்.டு.க் கா.ய.ங்.க.ள் ஏ.ற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


கா.யமடைந்த சி.றுமியின் கிராமத்திலுள்ள வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்காக சி.றுமி சென்ற போது, சந்தேகநபர் சி.றுமியிடம் திருமணம் செய்துகொள்வதற்கான யோசனையை தெரிவித்துள்ளார்.

எனினும் அச் சி.றுமி அந்த யோசனையை நிராகரித்தமையே இச்சம்பவத்துக்கான காரணம் என சி.றுமியின் பாட்டி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தா.க்.கு.த.லை மேற்கொண்ட இளைஞர் த.லை.ம.றை.வாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவரை கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.