திருமணமான 2வது நாளில் கணவனுக்கு பே.ரதிர்ச்சியை கொடுத்த 27 வயதான மனைவி : சிலையாக நின்ற ப.ரிதாபம்!!

6637

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான 2வது நாளில் புதுமணப் பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகள் மணிமேகலை (27).

பி.எஸ்சி. நர்சிங் படித்து முடித்த இவர் சென்னையில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையில் கண் பரிசோதனை செய்யும் பிரிவில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் மணிமேகலைக்கும், குப்புசாமி என்பவருக்கும் இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் நேற்று காலை மணிமேகலை, கணவர் மற்றும் உறவினர்களுடன் பண்ருட்டியில் இருந்து, தாய் வீட்டான மருதுார் நத்தமேட்டிற்கு வந்தார். மாலை பண்ருட்டிக்கு புறப்பட்டனர்.

அப்போது மணிமேகலை புடவை மாற்றி வருவதாக அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. க.தவை த.ட்டியும் தி.றக்காததால், ச.ந்தேகத்தின் பேரில் ஜன்னல் வழியாக பார்த்த போது மி.ன் வி.சி.றி.யி.ல் மணிமேகலை துா.க்.கி.ல் தொ.ங்.கி.னா.ர்.

இதை பார்த்து குப்புசாமி உள்ளிட்ட அனைவரும் பே.ர.தி.ர்.ச்.சியடைந்தனர். பின்னர் க.த.வை உ.டை.த்.து செ.ன்று பார்த்த போது மணிமேகலை இ.ற.ந்.தி.ரு.ந்.த.தை க.ண்டு க.த.றி அ.ழு.த நிலையில் அ.தி.ர்.ச்.சி.யி.ல் இருந்த மீ.ளாத குப்புசாமி சிலை போல அ.சைவற்று நின்றார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் மணிமேகலை ச.ட.ல.த்.தை கை.ப்.ப.ற்.றி.வி.ட்.டு அ.வ.ர் த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ரணம் குறித்து வி.சாரணை ந.டத்தி வ.ருகின்றனர்.