தொழிலாளியின் காதை க.டித்து து.ண்டாக்கிய கொ.டூரம் : நேர்ந்த விபரீதம்!!

732

தமிழகத்தில்…

கு.த்தாலம் அருகே உள்ள பாண்டூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமாரும், சந்துருவும் வேலைக்குச் சென்றுவிட்டு, ஒன்றாக வீடு திரும்பியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இ.டை.யே ஏ.ற்.பட்ட வா.க்.கு.வா.தம் ச.ண்.டை.யாக மா.றி.யு.ள்ளது.

இதுகுறித்து ஊர் முக்கியஸ்தர்களுக்கு பு.கா.ர் செ.ன்றதால், அன்று இரவு, இருவரையும் அழைத்து அவர்கள் ச.ம.ரசம் செ.ய்.ய முயன்றுள்ளனர். ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில்,

பேச்சுவார்த்தை ந.ட.ந்து கொ.ண்.டி.ருந்தபோது, சிவக்குமாருக்கும், சந்துருவுக்கும் இ.டையே மீ.ண்.டும் வா.க்.கு.வா.த.ம் ஏ.ற்.பட்டுள்ளது. அப்போது, ஆ.த்.தி.ரம.டைந்த சந்துரு, சிவக்குமாரின் காதை க.டி.த்து து.ப்.பி.ய.தா.க கூ.ற.ப்படுகிறது.

அப்போது, சிவக்குமாரின் உறவினர் காத்திகேயன், இதனை த.டு.க்க மு.ய.ன்றுள்ளார். அருகே கிடந்த க.ட்.டையை எடுத்து, கார்த்திகேயனையும் சந்துரு ப.ல.மா.க தா.க்.கி.ய.தாக தெரிகிறது. இதையடுத்து, சிவக்குமாரையும்,

கார்த்திக்கேயனையும் பொதுமக்கள் மீட்டு ம.ரு.த்துவம.னையில் சே.ர்.த்தனர். பு.கா.ரின் பேரில், போ.லீ.சார் சந்துருவை கை.து செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்தி வ.ரு.கின்றனர்.