பேஸ்புக் காதலனுக்காக ப.ச்சிளம் கு.ழ.ந்.தை கொ.லை : இ.ளம் பெ.ண்கள் இ.ருவர் த.ற்.கொ.லை : சினிமாவை மிஞ்சும் சம்பவம்!!

537

இந்தியா..

இந்தியாவின் கேரளா மாநிலத்தை ந.டு.ங்.க வை.த்த ப.ச்சிளம் கு.ழந்தை கொ.லை வ.ழக்கில் மு.க்கிய தி.ருப்பமாக பேஸ்புக் காதலன் யார் என்ற தகவலும், இரு இளம் பெ.ண்கள் த.ற்.கொ.லை.க்.கு கா.ரணமும் வெ.ளிச்சத்துக்கு வ.ந்துள்ளது.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் புதருக்கிடையே ப.ச்சிளம் கு.ழந்தை ஒன்று உ.யிருக்கு ஆ.பத்தான நிலையில் மீ.ட்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் வி.சாரணை மேற்கொண்ட பொலிசார், கு.ழந்தையின் தாயாரான ரேஷ்மா என்பவரை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், பேஸ்புக் காதலனான அனந்து உடன் வாழ தயாரானதாகவும், காதலன் கட்டாயப்படுத்தியதை அடுத்தே, பிறந்த கு.ழந்தையை புதர்களுக்கு இடையே கைவிட்டதாகவும் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.

ச.ம்பவம் ந.டந்த ஜ.னவரி 5ம் திகதி அ.திகாலையில் ரேஷ்மாவின் க.ணவர் விஷ்ணு எ.ன்பவரே தொ.ப்புள் கொ.டி கூ.ட அ.கற்றாமல் கா.ணப்பட்ட கு.ழ.ந்.தை.யை பு.தர்களுக்கு இ.டையே இ.ருந்து மீ.ட்.டு.ள்.ளா.ர்.

தொடர்ந்து தகவல் அறிந்து வந்த பொலிசார், கு.ழந்தையை மீ.ட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். ஆனால் அன்று மாலையே, கு.ழந்தை சிகிச்சை பலனின்றி ம.ரணமடைந்தது.

இதனையடுத்து பொலிசார் கொ.லை வ.ழக்கு பதிந்து வி.சாரணை முன்னெடுத்தனர். பலமுறை அப்பகுதியில் தீவிர வி.சாரணை மேற்கொண்டும் பொலிசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில் டி.என்.ஏ சோ.தனை மேற்கொள்ள முடிவு செய்த பொலிசார், நீதிமன்ற அனுமதியுடன் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள ச.ந்.தே.க.த்திற்கிடமான அனைவரது மாதிரியும் சே.கரித்து சோ.தனைக்கு உ.ட்படுத்தினர்.

ஆ.று மா.த.ம் நீ.ண்ட இ.ந்த வி.சாரணையில், ம.ர.ண.ம.டை.ந்.த கு.ழ.ந்.தை ரேஷ்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் பி.றந்தது எ.ன்பதை பொ.லிசார் உ.று.தி செ.ய்ததுடன், ஜூ.ன் 22ம் தி.க.தி ரேஷ்மாவை கை.து செ.ய்தனர்.

வி.சாரணையில், ஏ.ற்கனவே ஒ.ரு பி.ள்ளை இ.ருப்பதால், இ.ரண்டு பி.ள்ளைகளுடன் ஏ.ற்க மு.டியாது எ.ன பே.ஸ்புக் கா.தலன் கூ.றியதாலையே, பி.ற.ந்.த கு.ழந்தையை கை.வி.ட்.ட.தா.க ரேஷ்மா கூ.றியுள்ளார்.

ரேஷ்மா க.ர்ப்பமாக இ.ருந்ததும் கு.ளியலறையில் கு.ழந்தையை பெ.ற்றெடுத்ததும் க.ணவரான விஷ்ணுவுக்கும் கு.டும்பத்தினருக்கும் தெ.ரிந்திருக்கவில்லை எ.ன்றே வி.சாரணையில் அ.ம்.ப.லமாகியுள்ளது.

இ.ந்த நி.லையில் ப.ச்சிளம் கு.ழ.ந்.தை.யை கொ.லை.க்.கு தூ.ண்.டி.ய பே.ஸ்புக் கா.தலன் தொ.டர்பில் பொ.லிசார் வி.சாரணையை மு.ன்னெடுத்தனர். அ.தி.ல் ரேஷ்மா ப.யன்படுத்தி வ.ந்த மொ.பை.ல் சி.ம், க.ணவர் விஷ்ணுவின் ச.கோதரரான ரஞ்சித்தின் ம.னைவி ஆரியாவுக்கு சொ.ந்தமானது எ.ன தெ.ரிய வ.ந்தது.

இதனையடுத்து ஜூன் 24ம் திகதி ஆரியாவை வி.சாரணைக்கு அழைத்தனர். ஆனால், ஜூன் 25ம் திகதி ஆரியா மற்றும் விஷ்ணுவின் சகோதரி மகளான கிரீஷ்மா ஆகிய இருவரும் ஆ.ற்றில் கு.தித்து த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது வி.சாரணையில் மீண்டும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ஆரியா மற்றும் கிரீஷ்மா ஆகிய இருவருமே அனந்து என்ற பெயரில் பேஸ்புக் காதலனாக நடித்ததும், ரேஷ்மாவுடன் சேட் செய்ததும் அம்பலமானது.

கு.ழந்தை கொ.லை வழக்கில் தாங்கள் இருவரும் சி.க்.கலாம் என தெரிந்து கொண்டதும், இருவரும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.