திருமணம் செய்துகொண்டால் பிரிந்து விடுவோம் : அதீத அன்பால் இரட்டை சகோதரிகள் எடுத்த வி.பரீத முடிவு!!

2890

இரட்டை சகோதரிகள்..

இந்தியாவில் தி.ருமணம் செ.ய்தால் பி.ரிந்துவிடுவோமோ என்ற அ.ச்.ச.த்.தி.ல் இரட்டை சகோதரிகள் தூ.க்.கு.ப் போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவம் சோ.கத்தை ஏ.ற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மண்டியாவில் உள்ள ஹுனசானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்- யசோதா தம்பதி. இந்த தம்பதிக்கு தீபிகா (19), திவ்யா (19) என்ற மகள்கள் இருந்தனர். இவர்கள் 2 பேரும் இரட்டை சகோதரிகள் ஆவார்கள்.

இதனால் சிறு வயதில் இருந்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் அதீத அன்பு செலுத்தி வந்துள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் வரன் தே.டி வ.ந்தனர்.

ஆனால் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள பி.டிக்கவில்லை என்றும், திருமணம் செய்தால் இருவரும் தனித்தனியாக பி.ரிந்து சென்று விடுவோம் என இருவரும் கருதினர்.

திருமணமாகி தனித்தனியாக செல்வதை காட்டிலும் இருவரும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்ளலாம் என தீபாகவும், திவ்யாவும் முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு இருவரும் த.னித்தனி அ.றைகளில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வி.ரைந்து வந்த பொ.லிசார் 2 பேரின் உ.ட.ல்.க.ளை.யு.ம் மீ.ட்.டு பி.ரே.த ப.ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வி.சாரணையில், திருமணமானால் இருவரும் தனித்தனியாக பி.ரிந்துவிடுவோம் என கருதிய தீபிகாவும், திவ்யாவும் த.ற்.கொ.லை செ.ய்.த.து தெ.ரியவந்தது. இதுதொடர்பாக பொலிசார் வ.ழக்குப்பதிவு செ.ய்து மேலும் தீ.விர வி.சாரணை ந.டத்தி வ.ருகின்றனர்.