தூக்கில் தொங்கிய போது உயிருக்கு போராடிய 6 வயது சிறுமி : பார்த்து ரசித்த கொடூரன்!!

1187


கேரளாவில்..



கே.ரளாவில் 6 வ.ய.து சி.று.மி.யை வ.ன்.கொ.டு.மை செ.ய்.து தூ.க்.கி.ல் தொ.ங்.க.வி.ட்.ட போ.து, து.டி.து.டி.த்.து இ.ற.ந்.த.தை நே.ரில் பா.ர்த்ததாக கு.ற்.ற.வா.ளி அ.தி.ர்.ச்.சி வா.க்குமூலம் அ.ளித்துள்ளார்.



கேரளாவின் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அருகே சுரக்குளம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் (22), தோட்ட தொழிலாளியான இவர், கடந்த மாதம் 30ம் தேதி 6 வயது சி.று.மி.யை வ.ன்.கொ.டு.மை செ.ய்.து கொ.லை செ.ய்.த கு.ற்.ற.ச்.சா.ட்.டி.ல் கை.து செ.ய்யப்பட்டார்.




இ.ந் நி.லையில் போ.லீசார் ந.டத்திய வி.சாரணையில் தி.டு.க்.கி.டு.ம் த.கவல்கள் வெ.ளிவந்துள்ளன. இ.து கு.றித்து போ.லீசார் கூ.றியது, அ.ர்ஜூனுக்கு ஆ.பா.ச ப.ட.ங்.க.ள் பா.ர்க்கும் ப.ழக்கம் உ.ண்டு. ஆ.கவே செ.ல்போனில் ஏ.ராளமான ஆ.பா.ச ப.ட.ங்.க.ளை ட.வுன்லோட் செ.ய்.து வை.த்துள்ளார்.


அவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் தோட்ட தொழிலாளி வேலைக்கு சென்ற பிறகு அவர்களது வீட்டுக்கு சென்று அவர்களது 6 வயது கு.ழ.ந்.தை.க்.கு மிட்டாய், பலகாரம் வாங்கி கொடுத்து வ.ன்.கொ.டு.மை செ.ய்.து வந்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக இதையே தொடர்ந்து செய்துள்ளார், சம்பவ தினத்தன்று சி.று.மி ம.ய.ங்.கி வி.ழ.வே, சி.று.மி.யை தூ.க்.கி.ல் தொ.ங்.க. வி.ட்டுள்ளார்.


அப்போது சி.று.மி.க்.கு மூ.ச்.சு.த்.தி.ண.ற.ல் ஏற்பட்டு உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.ய போதும், அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளார். பின்னர் சி.று.மி இ.ற.ந்.த.தை உறுதி செய்த பிறகு கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு ஜன்னல் வழியாக த.ப்.பி செ.ன்று இருக்கிறார்.

அதன் பிறகு ஒன்றும் தெரியாதது போல் சி.று.மி.யி.ன் இ.றுதி சடங்கு நிகழ்ச்சியில் தீ.விரமாக பங்கேற்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அர்ஜூனிடம் போலீசார் தீ.வி.ர வி.சாரணை ந.டத்தி வருவது குறிப்பிடத்தக்கது.