க.டித்து கொ.ன்.ற பெண்ணின் வீட்டிற்கு 8 நாட்கள் கழித்து மீண்டும் வந்து உ.யிரைவிட்ட நல்ல பாம்பு!!

1546


தமிழகத்தில்…



தமிழகத்தில் வீட்டில் இருந்த பெண்ணை கொ.ன்.ற நல்ல பாம்பு, மீண்டும் அதே வீட்டுக்கு வந்து தனது உ.யிரை வி.ட்டுள்ளது. பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி செல்வராணி.



பெருமாள் தனது வீட்டில் உரமூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார். அதில் மூட்டைகளுக்கு இடையில் இருந்த நல்ல பா.ம்பு ஒன்று செல்வராணியை கடந்த 30ஆம் திகதி க.டித்தது.




பா.ம்பு க.டித்ததில் அ.லறிய செல்வராணியின் ச.த்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓ.டிவந்தனர். ஆனால் அதற்குள் அந்த பாம்பு வீட்டுக்கு அருகில் உள்ள புதருக்குள் சென்று ம.றைந்தது விட்டது.


பின்பு பா.ம்பு க.டித்த செல்வராணியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை.பலனின்றி செல்வராணி உ.யிரிழந்தார்.

இதுதொடர்பாக வி.சாரணை நடத்த பாலக்கோடு காவல்துறையினர் பெருமாள் வீட்டுக்கு நேற்று சென்றனர். அங்கு காவலர்கள் வி.சாரணை செய்து கொண்டிருந்த போது செல்வராணியை க.டித்த அதே பாம்பு 8 நாட்கள் கழித்து மீண்டும் பெருமாள் வீட்டுக்கு வந்தது.


பாம்பை பார்த்த அவர்கள் ப.ரபரப்பாயினர். உடனே அந்த பாம்பை அங்கிருந்தவர்கள் அ.டி.த்.து.க் கொ.ன்.ற.ன.ர். இதன் காரணமாக செல்வராணியை கொ.ன்.ற அதே இடத்தில் தனது உ.யிரையும் நல்ல பாம்பு வி.ட்டுள்ளது.