மகளின் காதலனை கொ.லை செ.ய்.து உடலை குப்பையில் வீசிய தந்தை!!

785

டெல்லியில்..

டெல்லியில் தந்தை ஒருவர், தனது மகளை பார்க்க வந்த காதலனை கொ.ன்.று பொது இடத்தில் வீசிய சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இந்திய தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள கராவால் நகரில் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர், டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் அங்கு வந்ததற்கான காரணமே அருகில் உள்ள அவரது 17 வயது காதலியை பார்ப்பதற்காகத்தான்.

இந்த நிலையில், புதன்கிழமையன்று மாலை, தனது காதலியை அவரது வீட்டிற்கே சென்று பார்த்து வந்துள்ளார். இதனை அப்பெண்ணின் தந்தை (46) எப்படியோ பார்த்துவிட்டார்.

ஏற்கெனவே, விடயம் தெரிந்து மகளின் காதலுக்கு க.டு.ம் எ.தி.ர்.ப்.பு தெரிவித்துவந்த நிலையில், வீட்டிற்கே வந்து மகளை பார்த்ததால் அவருக்கு கோ.ப.ம் தலைக்கு எறியுள்ளது.

அதனால், அந்த இளைஞரை பி.டித்து கை கா.ல்.க.ளை.க் க.ட்.டி.வை.த்.து, அ.டி.த்.து, க.த்தரிக்கோலால் உ.ட.லி.ல் பல இடங்களில் கு.த்.தி சி.த்.ர.வ.தை செ.ய்.துள்ளார். சிறிது நேரத்தில் மகளின் காதலன் இ.ற.ந்.து.வி.ட.வே, பீ.தியடைந்து நண்பரை அழைத்து உதவி கேட்டுள்ளார்.

மறுநாள் (வியாழக்கிழமை) அன்று இருவரும் சேர்ந்து இளைஞரின் ச.ட.ல.த்.தை, ஒரு உடற்பயிற்சிக் கூடத்திற்கு அருகே உள்ள ஒரு பள்ளத்தில் குப்பையோடு குப்பையாக போ.ட்டு செ.ன்றுள்ளனர்.

மறுநாள், கி.டங்கில் பி.ண.ம் இருப்பது தெரியவந்த நிலையில், பொலிஸார் அதனை கை.ப்.ப.ற்.றி வி.சாரணை மேற்கொண்டனர். அப்போது, இ.ற.ந்.து.போ.ன இளைஞருக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு தொ.டர்ப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு,

பெண்ணின் தந்தையை.பொலிஸார் கை.து செ.ய்.து விசாரித்தனர். அப்போது நடந்த உண்மைகளை அவர் ஒப்புக்கொண்டார். பெண்ணின் தந்தை மீது வ.ழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் அவருக்கு உதவியை மற்றோரு நபரை பொலிஸார் தே.டிவருகின்றனர்.

உ.யி.ரி.ழ.ந்.த இளைஞரின் குடும்பத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தங்கள் மகனுக்கு அப்பெண்ணுக்கு இடையே தொடர்பு இருந்தது பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாது என அவர்கள் பொலிஸிடம் கூறியுள்ளனர்.