துயர்பகிர்வு : திரு.குமாரசாமி பேரின்பநாதன்!!

9140

திரு.குமாரசாமி பேரின்பநாதன்(சிறி)
மண்ணில் : 1959.07.14 || விண்ணில் :2021.07.06

வன்னேரிக்குளத்தை பிறப்பிடமாகவும் பெரியதம்பனை, வவுனியா கூமாங்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு.குமாரசாமி பேரின்பநாதன் அவர்கள் 06.07.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னத்தங்கம், நாகம்மா தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் மருமகனும், யசிந்தா (அமுதா – ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும், அன்ரன் தனுராஜ், தனுஷா,டேனுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமானந்தம், காலஞ்சென்ற புஷ்பராணி, காலஞ்சென்ற பரமநாதன், பத்மராணி, கமலராணி, மங்களேஸ்வரன், கேதீஸ்வரன் (பிரான்ஸ்), வரதராணி (பிரான்ஸ்), காலஞ்சென்ற சசிராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, மரிஸ்ரெலா (லண்டன்), மரியகொன்செப்ரா, அன்ரன் ஜெயமலர், காலஞ்சென்ற தோமஸ் வில்லநோவா, ஜோர்ஜ் அல்வீனஸ் (பிரான்ஸ்) தனலக்சுமி, ராசினி, கனகரட்ணம், கேதீஸ்வரன், பேரின்பராணி, கீர்த்தனா (பிரான்ஸ்),கேசவராஜா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்.
0769613811