பூப்பந்தாட்ட பயிற்சி தருவதாக கூறிய பயிற்சியாளர் : நம்பி சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!

2091

தமிழக்தில்..

மதுரை தெப்பக்குளம் கா.மராஜர் சாலை நரசிம்மபுரம் தெருவை சேர்ந்தவன் பிரசன்ன குமாரன். இவர் அவனியாபுரம் அருகே உள்ள தனியார் பூப்பந்தாட்ட பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராக இருந்தான்.

இவன் தனது வீட்டின் அருகே வசித்து வரும் 10-ம் வகுப்பு மா.ணவியுடன் பூப்பந்தாட்ட பயிற்சி தருவதாக கூறி நெ.ரு.ங்கி பழகி காதல் வலையில் சிக்க வைத்துள்ளான்.

சில மாதங்களுக்கு முன்பு, பயிற்சியாளர் பிரசன்ன குமரன், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மா.ணவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று மா.ணவியை பா.லி.யல் ப.லாத்காரம் செ.ய்ததாக கூறப்படுகின்றது.

மேலும் மா.ணவி தன்னுடன் நெருக்கமாக இருக்கும் போது பல்வேறு போட்டோக்களை எடுத்து வைத்துக் கொண்டு, அந்த மா.ணவியை மி.ரட்டி வரவழைத்து பல்வேறு தருணங்களில் மீண்டும் மீண்டும் ப.லா.த்காரம் செ.ய்.ததாக கூறப்படுகிறது.

அந்த சிறுமியின் உடல்ரீதியான மாற்றங்களை பார்த்த ச.ந்.தேகமடைந்த தாய் அந்த சிறுமியிடம் விசாரித்த போது, காதல் என்ற பெயரில் பூப்பந்தாட்ட பயிற்சியாளர் செய்த அ.த்.துமீறல்களை கூறி சிறுமி க.த.றியுள்ளார்.

இதையடுத்து பா.தி.க்கப்பட்ட சிறுமியின் தாய் நேரில் சென்று பிரசன்ன குமரனின் வீட்டாரிடம் தனது மகளின் வாழ்க்கையை சீ.ர.ழித்து விட்டதாக கூறி நியாயம் கேட்டுள்ளார்.

இதற்கு யார் பொ.று.ப்பு என்பதில் அவர்களுக்கு இடையே க.டு.மை.யான வா.க்.கு.வாதம் ஏற்பட்டதை தொடர்ந்து பா.தி.க்கப்பட்ட சி.று.மியின் பெற்றோர் மதுரை டவுன் அனைத்து ம.க.ளிர் போ.லீ.சில் பு.கா.ர் செ.ய்.தனர்.

இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி ந.ட.த்திய வி.சா.ரணையில், பிரசன்ன குமரன் பா.தி.க்கப்பட்ட சி.று.மியிடம் த.வ.றாக நடந்ததை ஒ.ப்.புக் கொண்டான். அத்தோடு செவன்ஜி ரெயின்போ காலனி சினிமா படத்தில் வரும் காட்சி போன்று,

மா.ணவியின் தலைமுடி, செருப்பு, அவர் சாப்பிட்டு விட்டு போட்ட ஐஸ் கிரீம்மின் பிளாஸ்டிக் கப் போன்றவையை தனது அறையில் பாதுகாப்பாக வைத்திருந்ததையும் போலீசார் கைப்பற்றினர்.

ஒரு கட்டத்தில் மா.ணவியின் இன்ஷியலை தனது மார்பில் பச்சை கு.த்தி வைத்து கொண்டு இதயத்தில் வைத்து வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறினான். இருந்தாலும் இறகுபந்து பயிற்சியாளர் பிரசன்ன குமரனை போ.க்.சோ ச.ட்.டத்தின் கீழ் போ.லீசார் கை.து செ.ய்.து சி.றை.யில் அடைத்தனர்.

கொரோனா தொற்று காரணமாக மா.ணவ, மா.ண.விகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் சூழலில் விளையாட்டு பயிற்சி என்ற பெயரில் மா.ண.விகளிடம் அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது க.டு.மையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கா.வ.ல்துறையினர் எ.ச்சரித்துள்ளனர்.