அத்தையை கொ.ன்ற 24 வயது இளைஞன் : அந்த இளைஞனை து.டி து.டிக்க கொ.ன்ற மாமா : அ.திர்ச்சி சம்பவம்!!

1041


இந்தியாவில்..



இ.ந்தியாவில் அ.த்தையை இ.ளைஞர் கொ.லை செ.ய்.த நி.லையில், ம.னைவியை கொ.லை செ.ய்.த ந.ப.ரை க.ணவர் ப.ழி.தீ.ர்.த்.த ச.ம்பவம் அ.ப் ப.கு.தி ம.க்களிடையே பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.



ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தை சே.ர்ந்தவர் ராஜ்பால் முண்டா(24). இ.வ.ர் கு.டும்பத்தில் உ.ள்ள உ.றவினர்களுக்கு க.டந்த சி.ல தி.னங்களாகவே உ.டல்நலக் கு.றைவு ஏ.ற்பட்டு வ.ந்ததுள்ளது.




அதன் படி, அத்தையின் கணவர் மாக்தேவ் முண்டா அவரது பண்ணைக்கு சென்ற சமயம் பார்த்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த பின்சாரி தேவியை பார்த்து நீ ஒரு சூ.னியக்காரி எனக் கூறி அவரை கோ.டா.ரி.யா.ல் தா.க்.கி து.டி து.டி.க்.க கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.


இதையடுத்து மனைவி கொ.ல்.ல.ப்.ப.ட்.ட தகவல் கிராம மக்கள் மூலம் மாக்தேவ் முண்டாவுக்கு தெரியவந்தது. வீட்டிற்கு வந்த மனைவி கொ.ல்.ல.ப்.ப.ட்.ட.து தெரிந்து ஆ.த்.தி.ர.ம.டை.ந்.தா.ர்.

உடனே, ராஜ்பாலை வீட்டிற்கு அழைத்த மாக்தேவ் ஏன் கொ.லை செ.ய்.தா.ய் என்று கேட்டுள்ளார். அவள் ஒரு சூ.னியக்காரி. அவளால் தான் என் குடும்பம் இப்படி ஆனது. அதனால்தான் கொ.லை செ.ய்.தே.ன் எனக் கூறியுள்ளார்.


இதனால், மேலும் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த.வ.ர் ஒரு நிமிட மவுனத்துக்கு பிறகு வீட்டில் இருந்த கோ.டா.ரி.யை எடுத்து ராஜ்பாலை த.லை.யி.ல் வெ.ட்.டி.யு.ள்.ளா.ர். த.லை.யி.ல் ப.ல.த்.த கா.ய.ம் அ.டைந்த ராஜ்பால் சம்பவ இடத்திலே பரிதாபமாக உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.

இந்த இரண்டு சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இரண்டு பேரின் உ.ட.லை.யு.ம் மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.