ரிஷாத்தின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உ.யிரிழப்பு : காரணம் வெளியானது!!

1758

ஜூட் குமார் ஹிஷாலினி..

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில், வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் ஹிஷாலினி எனும் 16 வயது சி.றுமி , உடலில் தீ பரவி ப.லத்த கா.யங்களுக்குள்ளாகி உ.யிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சி.றுமி ச.டலம் மீது மேற்கொள்ளப்பட்ட பி.ரேத ப.ரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 3ம் திகதி உடலில் தீ பரவியமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஹிஷாலினி அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சி.றுமி கடந்த 15ம் திகதி உ.யிரிழந்தார். இதனையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற, கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, உ.யிரிழந்த ஹிஷாலினி தொடர்பில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி ஹிஷாலினியின் ச.டலம் மீதான பரிசோதனைகள் கொழும்பு சட்ட மருத்துவ நச்சு ஆய்வியல் நிலையம் ஊடாக முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு விஷேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக் இந்த பி.ரேத ப.ரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில், வெளிப்புற தீ.க்.கா.யங்கள் , கிருமி தொற்றினால் ஏற்பட்ட அ.திர்ச்சி ம.ரணத்துக்கான காரணமாக அதில் கண்டறியப்பட்டுள்ளது.

விஷேடமாக குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, விஷேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என்.ரூஹுல் ஹக், 3 சிறப்பு குறிப்புக்களை இட்டுள்ளதுடன், அதில் ஹிஷாலினியின் உடலில் 72 வீதமான பகுதி தீ.யினால் முற்றாக எ.ரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஹிஷாலினி எந்தவிதமான சி.த்.தி.ர.வ.தை.க.ள், கொ.டு.மை.க.ளு.க்.கு.ம் உ.ள்ளாக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என குறிப்பிட்டுள்ள சட்ட வைத்திய அதிகாரி, நாற்பட்ட பா.லி.ய.ல் ஊ.டுருவல் தொடர்பிலான சான்றுகள் உள்ளதாக சுட்டிக்கட்டியுள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

-தமிழ்வின்-