இரண்டு பிள்ளைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

800

சென்னையில்..

சென்னையில் கு.டிப்பழக்கத்துக்கு அ.டிமையான கணவனால் பிள்ளைகளை கொ.ன்.று.வி.ட்.டு தாய் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்.

இவருடைய மனைவி கவுரி. இவர்களுக்கு 3 வயதில் தீக்‌ஷிதா என்ற மகளும், ஒன்றரை வயதில் அஸ்வின் என்ற மகனும் உள்ளனர். பெயிண்டராக வேலை பார்க்கும் ரமேஷ், கு.டி.போ.தை.க்.கு அ.டிமையானார், ஊரடங்கு காலம் என்பதால் வேலையில்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் தினமும் கு.டி.த்.துவிட்டு வீட்டுக்கு வந்து கவுரியிடம் ச.ண்.டையிட்டுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் கவுரி. இந்நிலையில் சம்பவ தினத்தன்றும் இருவருக்கும் ச.ண்டை நடந்துள்ளது, ரமேஷ் வெளியிலும் சென்றுவிட்டார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த கவுரி, த.ற்.கொ.லை செ.ய்.து கொள்ள முடிவெடுத்தார். இதன்படி வீட்டை பூட்டிவிட்டு, வீட்டின் மேற்கூரையில் இரும்பு குழாயில் தனித்தனி புடவையில் தூ.க்கு க.யிறு கட்டியுள்ளார்.

அதில் தனது மூன்று வயது மகள் தீக்ஷிதா மற்றும் ஒன்றரை வயது மகன் அஸ்வின் இருவரையும் தானே தூ.க்.கி.ல் தொ.ங்.க.வி.ட்.டு கொ.லை செ.ய்.துள்ளார்.

பின்னர், வே.தனை தாங்க முடியாமல் அருகில் இன்னொரு பு.டவையில் தானும் தொ.ங்கி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். இந்நிலையில் நீண்டநேரம் ஆகியும் கவுரி, கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர்.

கு.ழந்தைகளுடன் கவுரி தூ.க்கில் தொ.ங்குவதை பார்த்ததும் உடனடியாக போலீசுக்கு தகலவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த திருநின்றவூர் போலீசார், ச.டலங்களை கை.ப்பற்றி பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் வி.சாரணையை தொடங்கியுள்ளனர்.