15 வயதான மூத்த மகளுக்கு தந்தை செய்த மோசமான செயல் : தந்தை தப்பியோட்டம்!!

1165

இந்தியாவில்..

இந்தியாவில் 15 வயது மகளை தந்தையே சீ.ரழித்த அ.திர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப்பில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு முதல் திருமணம் மூலம் நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் அப்பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இதில் மூத்த மகளை அவரின் மாற்றாந் தந்தை நேற்று ப.லாத்காரம் செ.ய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பொலிசில் பு.கார் அளிக்கப்பட்டது. பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் அமர்ஜித் கூறுகையில், கு.ற்றவாளி த.ப்பித்து ஓ.டி த.லைமறைவாகியுள்ளான். அவரை வ.லைவீசி தே.டி வருகிறோம் என கூறியுள்ளார்.