சட்டங்களை மீண்டும் கடுமையாக நேரிடும் : சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கை!!

684

அமைச்சு கடும் எச்சரிக்கை..

தினம் அடையாளம் காணப்படும் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு மீண்டும் கோவிட் தடுப்பு சட்டங்களை கடுமையாக நேரிடும் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் கொள்ளவு தாண்டும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. டெல்டா வைரஸ் திரிபு பரவது சம்பந்தமாக கூடிய கவனத்தை செலுத்தி சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைய அனைவரும் செயற்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடு முடக்கப்பட்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறு கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை பாரதூரமான சிக்கல் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-