திருநங்கை காதலி மரணம் : பிரிவை தாங்காமல் காதலன் எடுத்த விபரீத முடிவு!!

986

கேரளாவில்..

கேரளாவில் பிரபல ஆர்ஜே-வான அனன்யா குமாரி அலெக்ஸ் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் அ.திர்வலைகளை ஏற்படுத்தியது. கேரளாவை சேர்ந்தவர் அனன்யா குமாரி அலெக்ஸ்(வயது 28).

கொ.ல்லம் மா.வட்டம் பெ.ருமண் ப.குதியை சே.ர்ந்த அனன்யா, க.டந்த சி.ல நா.ட்களுக்கு மு.ன்னர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். இ.து கு.றித்து ந.டத்தப்பட்ட வி.சாரணையில்,

பா.லி.ன மா.ற்.று அ.று.வை சி.கி.ச்.சை செ.ய்.த போ.து உ.ட.ல் ரீ.தி.யா.க பா.தி.க்.க.ப்.ப.ட்.டு அ.வ.தி.ப்.ப.ட்.ட.தா.ல் ம.ன உ.ளை.ச்.ச.லி.ல் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டி.ரு.க்.க.லா.ம் எ.ன தெ.ரி.ய.வ.ந்.து.ள்.ள.து.

இந்நிலையில் இவருடைய காதலரான ராஜ்(வயது 36), அவருடைய நண்பரின் வீ.ட்டில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். காதலியின் பி.ரிவை தா.ங்க முடியாமல் அவர் த.ற்.கொ.லை செ.ய்.தி.ருக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் இ.யற்கைக்கு மாறான ம.ர.ண.ம் என வழக்கு பதிவு செய்துள்ள போ.லீசார் வி.சாரணையை தீ.விரப்படுத்தியுள்ளனர்.