17 வயது இளைஞரின் ஆணுறுப்பை து.ண்டித்து கொ.லை : பதிலுக்கு குடும்பத்தினரின் அ.திர்ச்சி செயல்!!

1213

இந்தியாவில்..

பீகாரின் முசாபர்பூர் கிராமத்தில் தங்கள் குடும்பத்து பெண்ணை காதலித்ததாக கூறி 17 வயது இளைஞரின் ஆ.ணுறுப்பை து.ண்டித்து அ.டித்துக் கொ.ன்.றுள்ளனர்.

குறித்த சம்பவம் அறிந்த உறவினர்களும் கிராம மக்களும் ஒன்றிணைந்து, கொ.ல்லப்பட்ட இ.ளைஞரின் ச.டலத்தை பெண்ணின் குடியிருப்பு முன்பு சடங்குகளுடன் எ.ரியூட்டியுள்ளனர்.

ந.டுங்க வைக்கும் இச்சம்பவம் முசாபர்பூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. சவுரவ்குமார் என்ற 17 வயது இளைஞரே காதலித்ததாக கூறி கொ.டூரமாக கொ.ல்லப்பட்டவர்.

இரவு வழக்கம் போல காதலியை காண அவளின் குடியிருப்புக்கு சென்ற சவுரவ்குமாரை குடும்பத்தினர் சேர்ந்து பி.டித்துள்ளனர். பின்னர் கொ.டூரமாக தா.க்கியதுடன் ஆ.ணுறுப்பையும் து.ண்டித்துள்ளனர்.

இதனால் ஆ.பத்து கட்டத்திற்கு சென்ற இளைஞரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் மருத்துவர்களால் கா.ப்பாற்ற முடியாமல் போனது. இளைஞர் ம.ரணமடைந்த தகவல் அறிந்து குடும்பத்தினரும் கிராம மக்களும் மருத்துவமனையை மு.ற்றுகையிட்டனர்.

உடற்கூராய்வுக்கு பிறகு உ.டலை வாங்கிச் சென்ற குடும்பத்தினர், முக்கிய குற்றவாளியான சுஷாந்த் பாண்டேவின் குடியிருப்புக்கு முன்பு உரிய சடங்குகளுடன் எ.ரியூட்டியுள்ளனர். அத்துடன், சுஷாந்த் பாண்டேவின் குடியிருப்பையும் அ.டித்து நொ.றுக்கியுள்ளனர்.