தனது தோட்டத்தில் ம.து அருந்திய கும்பலை தட்டி கேட்ட மருத்துவ மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

849

இருதயராஜ்…

தனது தோட்டத்தில் ம.து அருந்திய கும்பலை தட்டி கேட்ட மருத்துவ மாணவர் கு.த்.தி கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ள ச.ம்.பவம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே அண்ணாமலை நகரில் இருதயராஜ் என்பவரது தோட்டத்தில் ம.து அ.ருந்தி கொண்டு இருந்த 10 பேர் கொண்ட கும்பலை தோட்டகாரர்கள் கண்டித்துள்ளனர்.

அதற்கு அவர்கள் செவி சாய்க்காமல் தொடர்ந்து அங்கேயே ம.து அருந்தி வந்துள்ளனர். இதையடுத்து, தோட்டத்தில் ஒரு கு.ம்.பல் மது அ.ருந்தி வருவதாக ஆடு மேய்பவர்கள் தோட்டத்தின் உரிமையாளர் இருதயராஜூக்கு தகவல் தந்துள்ளனர்.

இருதயராஜூக்கு ஜோசப்சேவியர் (25) கிரிஸ்டோபர் (22) ஆகிய மகன்கள் உள்ளனர். இதையடுத்து, இருதயராஜ் மகன்கள் இருவரையும் அழைத்து கொண்டு தோட்டத்திற்கு சென்று கு.ம்.பலிடம் தட்டி கேட்டுள்ளார்.

அப்போது எற்பட்ட த.க.ரா.றில் க.த்.தி.யால் கு.த்.தி.யதில் கிரிஸ்டோபர் (22) சம்பவ இடத்திலே ப.லி.யா.னார். தொடர்ந்து, அண்ணன் ஜோசப் சேவியருக்கும் க.த்.தி.குத்து விழுந்துள்ளது, தந்தை இருதயராஜூம் முகத்தில் கா.ய.த்துடன் தப்பியுள்ளார்.

இந்த ச.ம்.பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த போ.லீ.சார் கா.ய.ம் அ.டைந்தவர்களை சி.கி.ச்சைக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிவகங்கை நகர் காவல் துறையினர் மற்றும் மாவட்ட எஸ்பி செந்தில்குமார் தலைமையில் ச.ம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

தப்பி ஓ.டி.ய கு.ம்.ப.லை பிடிக்க 5 தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றர். ச.ம்.பவம் கு.டி.போ.தை.யில் நடந்ததா?கூ.லி.ப்.படையால் நடந்ததா? அல்லது இ.ட.த்.த.கராறு காரணமா? முன்பகையா? என பல்வேறு கோணங்களில் போ.லி.சார் விசாரித்து வருகின்றனர்.

இருதயராஜின் இரண்டு மகன்களும் பிலிப்பைன்ஸ் நாட்டில் ம.ரு.த்துவபடிப்பு படித்து வருகின்றனர். முதல் மகன் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இ.ற.ந்த கிறிஸ்டோபர் முதாலம் ஆண்டு படித்து வந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக இருவரும் தற்போது ஊரில் இருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளனர்.