இளம் பெண்ணை அ.டித்து கொ.ன்று பாலத்தில் தொ.ங்கவிட்ட குடும்பத்தினர் : நடந்தது என்ன?

803

இந்தியாவில்..

இந்தியாவில் 17 வயது இளம் பெண் குடும்பத்தினரால் அ.டித்து கொ.ல்லப்பட்ட ச.ம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அ.திர வைத்துள்ளது. உத்தர பிரதேசத்தின் Deoria மாவட்டத்தில் உள்ள Savreji Kharf கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான நேஹா பாஸ்வான் என்ற இளம் பெண்ணே கொ.ல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கொ.ல்லப்பட்ட நேஹாவின் தாய் சகுந்தலா தேவி பாஸ்வான் கூறியதாவது, சம்பவத்தன்று நாள் முழுவதும் விரதம் இருந்த நேஹா, மாலையில் ஜீன்ஸ், டாப் அணிந்து பூஜை செய்தார்.

இதன் போது ஜீன்ஸ் அணிந்ததற்கு அவரது தாத்தா, பாட்டி எ.திர்ப்பு தெரிவித்தனர், ஆனால், ஜீன்ஸ் அணிவதற்கு தான் தயாரிக்கப்பட்டது, நான் போடுவேன் என கூறினார்.

வா.க்குவாதம் முற்றி வ.ன்முறை ஏற்பட்டது, தாத்தா, பாட்டி உட்பட குடும்பத்தினர் நேஹாவை க.ட்டையால் ச.ரமாரியாக தா.க்கினர். அதில் அவர் ம.யங்கி கீ.ழே ச.ரிந்தார், பின் நேஹாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவதாக அவர்கள் ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

என்னை வீட்டிலேயே விட்டுச் சென்றனர், உடனே நான் எனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு அனுப்பினேன், ஆனால், நேஹா மருத்துவமனையில் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த நாள் காலை, பாலத்தில் ஒரு பெண் ச.டலம் தொ.ங்குவதாக தெரியவந்தது, சம்பவயிடத்திற்கு சென்ற விசாரித்த போது அது நேஹாவின் ச.டலம் என தெரியவந்தது என சகுந்தலா தேவி கூறினார்.

நேஹாவின் தாத்தா, பாட்டி, மாமாக்கள், அத்தைகள், உறவினர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் உட்பட 10 பேர் மீது கொ.லை மற்றும் ஆ.தாரங்களை அ.ழித்ததாக பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தாத்தா, பாட்டி, மாமா மற்றும் ஆட்டோ டிரைவர் என நான்கு பேரை கை.து செய்து வி.சாரணை நடத்தி வருவதாகவும், மற்ற கு.ற்றவாளிகளை தே.டி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.