வெள்ளவத்தை..

பிரித்தானியாவிலுள்ள இளைஞன் ஒருவர், வெள்ளவத்தையிலுள்ள பெண்ணொருவரிடம் பெருந்தொகை பணம் பெற முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் லண்டனில் வசித்து வரும் நிலையில், குறித்த பெண்ணிடம் காதல் என்ற பெயரில் ஏ.மா.ற்.று ந.டவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பி.ரிவு ஏற்பட்ட நிலையில், குறித்த பெண்ணின் அ.ந்.த.ர.ங்.க பு.கைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மி.ர.ட்.டி 17 இலட்சம் ரூபாய் பணம் கே.ட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணிடம் பணம் பெற மு.யற்சித்த இருவர் கொழும்பு கொம்பனிதெரு யூனியன் பிளேஸ் பிரதேசத்தில் க.ப்பமாக பணம் பெற முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன் இளைஞனுக்கும் வெள்ளவத்தை பெண்ணுக்கும் தொ.டர்பு இருந்த காலப்பகுதியில் எடுத்துக் கொண்ட அ.ந்.த.ர.ங்.க பு.கைப்படங்களை இணையத்தில் வெளியிடவுள்ளதாக எ.ச்.ச.ரித்துள்ளார்.

இ.தனையடுத்து பா.திக்கப்பட்ட பெ.ண் ச.ம்பவம் தொ.டர்பில் கொ.ழும்பிலுள்ள சி.றுவர் ம.ற்றும் பெ.ண்கள் ப.ணியகத்தில் மு.றைப்பாடு செ.ய்துள்ளார். அ.த்துடன் மு.தற்கட்டமாக 7 ல.ட்சம் ரூ.பாய் வ.ழங்குவதற்கு இ.ந்த பெ.ண் இ.ணக்கம் வெ.ளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரித்தானியாவில் உள்ள சந்தேக நபரின் பிரதிநிதிகள் இருவர் பணத்தை பெற வந்த போது கை.து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




