சமூக ஊடகம் மூலம் அறிமுகம் : காதலை ஏற்க மறுத்த இ.ளம் பெ.ண் : வீ.டு பு.குந்து இ.ளைஞன் செ.ய்த கொ.டூ.ர.ம்!!

916

கேரள மாநிலத்தில்..

கேரள மாநிலத்தில் கா.தலை ஏ.ற்க ம.றுத்த ம.ருத்துவ மா.ணவியை வீ.ட்டுக்குள் பு.கு.ந்.து து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட்.டு.க் கொ.ன்.று, பி.ன்னர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார் இ.ளைஞர் ஒ.ருவர்.

எ.ர்ணாகுளம் மா.வட்டத்தில் கோ.தமங்கலம் ப.குதியிலேயே ப.ட்டப்பகலில் பொ.துமக்களை மொ.த்தமாக உ.லு.க்.கி.யு.ள்.ள இ.ந்த கொ.டூ.ர ச.ம்பவம் அ.ரங்கேறியுள்ளது. ச.ம்பவத்தின் போ.து ம.ருத்துவ மா.ணவி மானசா த.ம.து தோ.ழிகளுடன் த.ங்கியிருந்த கு.டியிருப்பில் ம.தியம் உ.ணவருந்தியபடி இ.ருந்துள்ளார்.

திடீரென்று அந்த குடியிருப்புக்குள் பு.குந்த ரகில் என்ற இளைஞர், மானசாவை வ.லுக்கட்டாயமாக ஒரு அ.றைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். உள்ளே இருவரும் க.டும் வா.க்குவாதத்தில் ஈ.டுபட்டுள்ளனர்.

இதனிடையே திடீரென்று இரண்டு முறை து.ப்.பா.க்.கி வெ.டி.க்.கு.ம் ச.த்தமும் அ.ல.ற.ல் ச.த்தமும் கே.ட்கவே, அ.றைக்கு வெளியே ப.த.ற்.ற.த்துடன் காத்திருந்த மானசாவின் தோழிகள் கூ.ச்சலிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்த அ.றைக்குள் இருந்து மீண்டும் து.ப்.பா.க்.கி வெ.டி.க்.கு.ம் ச.த்தம் கேட்கவே, அறை க.த.வை உ.டை.த்.து.க் கொண்டு மானசாவின் தோழிகள் உள்ளே நு.ழைந்துள்ளனர்.

அங்கே, மானசா மற்றும் ரகில் ஆகிய இருவரும் ர.த்.த வெ.ள்ளத்தில் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.ய.ப.டி இ.ருந்துள்ளனர். உடனடியாக இருவரையும் மருத்துவமனையில் சேர்ப்பித்திருந்தும், இருவரும் ம.ர.ண.ம.டை.ந்.த.தா.க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மானசாவை மிக அருகில் நின்றே ரகில் து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட்.டு.ள்.ளா.ர் எனவும், இதனால் து.ப்.பா.க்.கி கு.ண்.டு அ.வர் ம.ண்.டை ஓ.ட்டினை து.ளைத்து வெ.ளியேறியதாகவும், ஒரு கு.ண்.டு அவர் மா.ர்.பி.ல் பா.ய்ந்திருந்ததகாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ம.ருத்துவ மா.ணவியான மானசா கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கோதமங்கலம் ப.குதியில் தோ.ழிகளுடன் த.ங்கி க.ல்லூரிக்கு செ.ன்று வ.ந்துள்ளார்.

கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ரகில் சமூக ஊடகம் வாயிலாகவே மானசாவுடன் அறிமுகமாகியுள்ளார். இருவரது நட்பும் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

ஆனால் தமக்கான நபர் ரகில் இல்லை என்பதை மிக சீக்கிரத்தில் உணர்ந்து கொண்ட மானசா மனந்திறந்து ரகிலிடம் பேசியுள்ளார். தொடர்ந்து இருவரும் நண்பர்களாகவே இருந்துள்ளனர்.

ஆ.னால் நா.ளடைவில் ரகிலின் ந.டவடிக்கையில் மா.ற்றம் வ.ரவே, ஒ.ரு க.ட்டத்தில் ரகில் தொ.ல்.லை தா.ங்காமல் பெ.ற்றோர் மூ.லம் பொ.லிசாரின் உ.தவியை நா.டியுள்ளனர். இ.தனையடுத்து ரகில் தொ.ல்.லை த.ரவில்லை எ.ன்றே கூ.றப்படுகிறது.

ஆ.னால் அ.தன் பி.றகு ப.கை.யு.ட.ன் இ.ருந்த ரகில், ரா.ணு.வ.த்.தி.ன.ர் ப.யன்படுத்தும் ஒ.ருவகை து.ப்.பா.க்.கி.யு.ட.ன் ச.ம்பவத்தன்று மானசாவின் கு.டியிருப்பில் நு.ழைந்து சு.ட்.டு.க் கொ.ன்.ற.து.ட.ன் த.ற்.கொ.லை.யு.ம் செ.ய்.து கொ.ண்டுள்ளார். இ.ந்த ச.ம்பவம் தொ.டர்பில் பொ.லிசார் தீ.வி.ர வி.சாரணை மு.ன்னெடுத்து வ.ருகின்றனர்.