300 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்திய 28 வயது இளைஞன்!!

749

இந்தியா..

இந்தியாவில் 28 வயது இளைஞன் திருமணம் ஆன பெண்கள் முதல் இளம் பெண்கள் வரை பலரின் வாழ்க்கையை சீ.ரழித்து, நிர்வாண வீடியோ வைத்துக் கொண்டு, பணம் ப.றித்து வந்துள்ள சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் புரோதட்டூர் சென்னுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. 28 வயது மதிக்கத்தக்க இவர் தன்னுடைய பொறியியல் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு, வ.ழிப்பறி, தி.ருட்டு உள்ளிட்ட கு.ற்ற செ.யல்களில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வந்துள்ளான்.

தி.ருட்டு வழக்கில் கடந்த 2017-ஆம் ஆண்டு சி.றைக்கு சென்று திரும்பிய இவனை, பொலிசார் கடந்த 29-ஆம் திகதி மற்றொரு தி.ருட்டு வழக்கில் கை.து செ.ய்து வி.சாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது இவர் தி.ருடுவது மட்டுமின்றி பெ.ண்களை மி.ரட்டி பணம் ப.றித்து வந்துள்ளான் என்ற அ.திர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.

இது குறித்து, கடப்பா மாவட்ட டிஎஸ்பி சுனில் கூறுகையில், சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ஷேர்சாட், இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களிடம் நட்பை ஏற்படுத்துக் கொண்ட, இவன் அதன் பின் அவர்களை தன்னுடைய காதல் வ.லையில் வீ.ழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளான்.

அவர்களிடம் நன்றாக பழக்கம் ஏற்பட்ட பின், அவர் நி.ர்வாண வீடியோ மற்றும் பு.கைப்படம் கேட்பதையும், அந்த பெண்களும் காதலன் தானே என்று அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால், ஒரு கட்டத்தில் அதை வைத்தே அவர் பெ.ண்களை மி.ரட்டி பணம் மற்றும் நகைகள் போன்றவைகளை பறித்து வந்துள்ளான். அப்படி அவர்கள் பணம் தரவில்லை என்றால், இதை எல்லாம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவிடுவேன் என்று மி.ரட்டியுள்ளான்.

இதனால் பெண்களும் ப.யத்தில் அவன் கேட்பதை கொடுத்து வந்துள்ளனர். இதுவரை பா.திக்கப்பட்ட பெண்கள் யாரும் பு.கார் கொடுக்கவில்லை. கடப்பா, விஜயவாடா, ஐதராபாத் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட திருமணம் ஆன பெண்கள் முதல் இளம் பெண்கள் வரை என காதல் வ.லையில் வீ.ழ்த்தியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், பொலிசார் அவனின் செல்போனை ஆராய்ந்து பார்த்த போது, அதில் ஏராளமான பெண்கள் அ.ரை நி.ர்வாணமாக இருக்கும் பு.கைப்படங்கள், வீடியோக்கள் இருப்பதைக் கண்டு அ.திர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அவனிடம் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.