வன்னியில் சில வைத்தியர்கள் இரண்டு மணித்தியாலங்களில் வீட்டுக்கு திரும்பிச் செல்கின்றனர் : திலீபன் எம்.பி!!

2899

வன்னியில் சில வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இரண்டு மணித்தியாலங்களில் வீட்டுக்கு திரும்பி செல்கின்றனர். இது தொடர்பில் குழு ஒன்றை அமைத்து வி.சா.ர.ணை செ.ய்ய வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரிடம் வன்னியின் சுகாதாரத்துறை தொடர்பில் கலந்துரையாடிய விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் வைத்தியர்கள் ப.ற்றாக்குறை அதிகமாக உள்ளது. அதுபோல் தாதியர் ப.ற்றாக்குறையும் உள்ளது. அதனை விரைவாக நிரப்பினால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.

வன்னி மாவட்டத்தில் சில வை.த்தியர்கள் காலை 11 மணிக்கு வை.த்தியசாலைக்குச் சென்.று இ.ரண்டு ம.ணித்தியாலங்களில் வை.த்தியர்கள் தி.ரும்பிச் செ.ல்கின்ற நி.லையும் உ.ள்ளது.

இது தொடர்பில் குழு ஒன்றை அனுப்பி தி.டீ.ரெ.ன அவ் வை.த்தியசாலைகளுக்கு சென்று ஆ.ய்வு செ.ய்தால் சிறப்பாக இருக்கும்.

எமது கோ.ரிக்கைக்கு அமைவாக வவுனியா மாவட்ட வை.த்தியசாலைக்கு 251 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டடங்கள் திணைக்களம் மற்றும் மாகாண கட்டிடங்கள் திணைக்களம் என்பன இதுவரை எவ்வித வேலைத்திட்டங்களையும் மு.ன்னெடுக்கவில்லை.

கடந்த அரசாங்கம் நிதிகளை தி.ருப்பி அ.னுப்பியதைப் போன்று அல்லாது எமது அரசாங்கத்தில் இந்த வேலைத்திட்டத்தை தா.ங்கள் மு.டித்து வைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சரிடம் வ.லியுறுத்தியுள்ளதுடன், பாராளுமன்றத்திலும் குறித்த விடயத்தை தெ.ரியப்படுத்தியுள்ளேன் எனத் தெ.ரிவித்தார்.