தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவி பாம்பு க.டித்து உ.யிரிழந்துவிட்டதாக கணவன் அ.ழுது நா.டகமாடிய நிலையில் அவரே அ.டி.த்.து கொ.லை செ.ய்.த.து தெரியவந்துள்ளது.

மாமல்லபுரம் அடுத்த பையனூரை சேர்ந்தவர் ரவிக்குமார் (40). இவரது மனைவி ஆனந்தி (31), பையனூரில் உள்ள தனியார் கல்லூரி கேண்டீனில் வேலை செய்து வந்தார்.

இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (16), என்ற மகளும், தமிழ்ச்செல்வன் (14) என்ற மகனும் உள்ளனர். ஆனந்தி, ரவிக்குமாரின் அக்கா மகள் ஆவார். இருவரும் பையனூரை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், ரவிக்குமார் தினமும் கு.டி.த்.து.வி.ட்.டு, அவரது மனைவி ஆனந்தியிடன் த.க.ரா.று செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதேப்போல், நேற்று முன்தினம் இரவு கு.டி.த்.து.வி.ட்.டு போ.தை.யி.ல் வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் த.க.ரா.று செ.ய்.து, அ.டி.த்.து உ.தை.த்.து.ள்.ளா.ர்.

அப்போது, உன்னை பற்றி பொலிசில் பு.கா.ர் அளித்து சி.றையில் த.ள்ளுவேன் என ஆனந்தி கணவனிடம் கூறினார். பின்னர், இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அனைவரும் படுத்து உ.றங்கி வி.ட்டனர்.

நள்ளிரவில் தி.டுக்கிட்டு எழுந்த ரவிக்குமார் அருகில் இருந்த கிரிக்கெட் ஸ்டெம்ப்பை எடுத்து ஆனந்தியின் த.லை, மு.க.ம் உ.ள்ளிட்ட இடங்களில் ச.ர.மா.ரி.யா.க தா.க்.கி.யு.ள்.ளா.ர். இ.தி.ல், ஆனந்தி ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் து.டி.து.டி.த்.து ச.ம்பவ இ.டத்திலேயே ப.ரிதாபமாக உ.யி.ரி.ழ.ந்.தா.ர்.

ஆனந்தி இ.ற.ந்.த.தை தெரிந்து கொண்ட ரவிக்குமார் விடிந்ததும் தனது மனைவியின் நெ.ற்றி, மூ.க்கு உ.ள்ளிட்ட இடங்களில் பூச்சி மற்றும் பா.ம்பு க.டி.த்.து இ.ற.ந்.து வி.ட்டதாக அருகில் உள்ள உறவினர்களிடம் கூறி அ.ழு.து.ள்.ளா.ர்.

இதுகுறித்து, தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது ரவிக்குமார் அ.ழு.து கொ.ண்டிருந்தார். இதையடுத்து ஆனந்தியின் உ.ட.லை பி.ரே.த ப.ரிசோதனைக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பொலிசார் விசாரித்தனர்.

இதில், ஆனந்தி பா.ம்.பு க.டி.த்.த.தி.ல் இ.ற.க்.க.வி.ல்.லை, ரவிக்குமார் தா.க்.கி.ய.தி.ல் தா.ன் இ.ற.ந்.தா.ர் என்ற அ.தி.ர்.ச்.சி உண்மை பொலிசாருக்கு தெரியவந்தது. பின்னர் பொலிசார் ரவிக்குமாரை கை.து செய்த நிலையில் அவரிடம் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.





