குளியலறையில் குழந்தை பெற்ற மாணவி : இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!!

1003

கேரளாவில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பள்ளி மா.ணவி க.ர்ப்பமான வி.வகாரத்தில் இ.ளைஞருக்கு ஆ.யுள் வரையில் க.டுங்காவல் த.ண்டனை விதித்து போஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 29 வயதான முகமது ஹர்ஷத் என்பவரையே போஸ்கோ நீதிமன்றம் த.ண்டித்துள்ளது.
காதலிப்பதாக கூறி ஏமாற்றி,

ப.ள்ளி மா.ணவி க.ர்ப்பமடைந்த நிலையில், ர.கசியமாக கு.ளியலறையில் பி.ள்ளை பெ.ற்றெடுத்ததை அடுத்தே குறித்த வி.வகாரம் கு.டும்பத்தினருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து காவல்துறையில் பு.கார் அளித்துள்ளது மா.ணவியின் குடும்பம். தற்போது இந்த வழக்கில் வி.சாரணை முடிவுக்கு வந்த நிலையில், இளைஞர் முகமது ஹர்ஷதுக்கு ஆ.யுள் வரையில் க.டுங்காவல் த.ண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது போஸ்கோ நீதிமன்றம்.

மட்டுமின்றி ஒரு லட்சம் ரூபாய் அ.பராதமும் விதித்துள்ளது. இந்த தொகையுடன் சட்ட சேவைகள் ஆணையம் வாயிலாக ஒரு லட்சம் ரூபாயும் பா.திக்கப்பட்ட மா.ணவிக்கு இ.ழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தொ.டர்புடைய கு.ற்றவாளி ஹர்ஷதுக்கு, இதேப்போன்று மேலும் சில பு.கார்கள் சுற்றுவட்டார காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளதும், நீதிமன்ற வி.சாரணையில் தெரிய வந்துள்ளது.