திருமணமான 13 நாளில் உ.யிரிழந்த மனைவி : மயானத்திற்கு சென்று தினமும் அழுத கணவன் : 17 நாட்களுக்கு பின் நடந்த அ.திர்ச்சி சம்பவம்!!

1644

இந்தியாவில்..

இந்தியாவில் தி.ருமணமான 13 நாளில் ம.னைவி உ.யி.ரி.ழ.ந்.த நிலையில் அவர் ச.ட.ல.ம் எ.ரி.க்.க.ப்.ப.ட்.ட அதே இடத்துக்கு சென்று கணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டது சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பலோட் கிராமத்தை சேர்ந்தவர் மனீஷ் நேதம். காவல்துறையில் பணிபுரிந்து வந்த மனீஷுக்கும் லதா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

புதுமணத்தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்கள் திருமண வாழ்வை தொடங்கிய நிலையில் திருமணமான 13 நாளில் லதா வீட்டில் உள்ள டைல்ஸ் த.ரையில் வ.ழுக்கி வி.ழுந்ததில் த.லை.யி.ல் ப.ல.த்.த கா.ய.ம் ஏ.ற்பட்டு உ.யி.ரிழ.ந்.தா.ர்.

இ.தையடுத்து லதாவின் உ.ட.லு.க்.கு மனீஷ் இ.றுதிச்.ச.டங்கு செய்த நிலையில் அங்குள்ள சு.டுகாட்டில் த.கனம் செ.ய்யப்பட்டது. ம.னைவியின் இ.ழப்பை தா.ங்க மு.டியாத மனீஷ் தினமும் அந்த சு.டுகாட்டுக்கு சென்று மனைவியை நினைத்து அ.ழு.த.ப.டி இ.ருந்தார்.

இ.ந்.த நி.லை.யி.ல் ம.னை.வி உ.யி.ரி.ழ.ந்.து 17 நா.ட்.க.ள் ஆ.ன நி.லை.யி.ல் வ.ழ.க்.க.ம் போ.ல சு.டு.கா.ட்.டுக்.கு செ.ன்.று க.த.றி அ.ழு.தா.ர். பி.ன்.ன.ர் அ.ரு.கி.ல் இ.ரு.ந்.த ம.ர.த்.தி.ல் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர் ம.னீ.ஷ்.

அதில், என்னால் லதாவை மறக்க முடியவில்லை, அவள் நினைவாகவே இருக்கிறது. கஷ்டப்பட்டு கனவு வீட்டை கட்டி லதாவை மணந்தேன், இப்போது லதா இல்லாமல் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை என எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் மனீஷுக்கு க.ண்ணீர் ம.ல்க இறுதி ஊர்வலம் நடத்தி லதா தகனம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவர் உ.ட.லை.யு.ம் த.கனம் செய்தனர்.