பொது முடக்கம்..
இன்று இரவு பத்து மணி முதல் நாடாளாவிய ரீதியிலான முடக்கம் அமுலாவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த முடக்கமானது எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தியவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.