கொரோனா..
இலங்கையில் முதன்முறையாக திரிபுகளுடைய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உலகில் முதல் முறையாக மூன்று திரிபுகளுடைய பெண் ஒருவர் அடையாளம் கண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா திரிபினுடைய மேலும் மூன்று திரிபுகளுடன் கொழும்பில் குறித்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொற்று நோய் பிரிவினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.