திருமணமான 11 மாதத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

592

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தூ.க்கில் பி.ணமாக தொ.ங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் பரூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகள் ராஜலட்சுமி (23).

இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்த பாலு என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப த.கராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனிடையே நேற்று காலை கணவன்-மனைவி இடையே மீண்டும் குடும்ப த.கராறு ஏற்பட்டது.

பின்னர் சிறிது நேரத்தில் ராஜலட்சுமி வீட்டில் தூ.க்குப்போட்ட நிலையில் பி.ணமாக தொ.ங்கிக் கொண்டிருந்தார்.இதை பார்த்து அ.திர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி பெரியசாமிக்கும், பொலிசாருக்கும் போனில் தகவல் தெரிவித்தனர்.

இதை கேட்டு ப.தறிய பெரியசாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பாலி கிராமத்துக்கு விரைந்து சென்று, ராஜலட்சுமியின் உ.டலை பார்த்து அ.திர்ச்சியடைந்த நிலையில் க.தறி அ.ழுதனர்.

இதற்கிடையே அங்கு வந்த பொலிசார் ம.ர்மமான முறையில் வீட்டில் பி.ணமாக தொ.ங்கிய ராஜலட்சுமியின் உ.டலை கை.ப்பற்றி பி.ரேத ப.ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பெரியசாமி, தனது மகளின் சா.வில் ச.ந்தேகம் இருப்பதாக பொலிசில் பு.கா.ர் கொடுத்தார். அதன்பேரில் பொலிசார் ச.ந்தேக ம.ரணம் என வழக்குப்பதிந்து, ராஜலட்சுமியின் சாவுக்கான காரணம் குறித்து வி.சாரணை நடத்தி வருகிறார்கள்.