முச்சக்கர வண்டியில் சென்ற இளம் பெண் : இ.ருட்டில் ந.டந்த வி.பரீதம்!!

1265

தெலுங்கானா…

ஆட்டோவில் சென்ற பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று, சக ஆட்டோ சாரதியுடன் கூ.ட்டு வ.ன்.கொ.டு.மை நடைபெற்றுள்ள ச.ம்.ப.வ.ம் அ.திர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தின் பழைய நகரப் பகுதியில் ஒரு 20 வயதான பெ.ண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், கடந்த புதன் கிழமை இரவு ஆட்டோவில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த தருணத்தில் ஆட்டோ சாரதி மற்ற ஆட்டோ சாரதிகளுக்கு போன் செ.ய்.து வரக் கோ.ரி.யுள்ளார். பின்பு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆட்டோவை நி.று.த்திவிட்டு, ஆட்டோ ரிப்பேர் என்று பெ.ண்ணிடம் கூறியுள்ளனர்.

அதற்குள் மற்ற ஆட்டோ டிரைவர்களும் வந்த கு.றி.த்த பெ.ண்.ணை சு.ற்றி வ.ளைத்து, ஆட்டோவில் வைத்து கூ.ட்.டு வ.ன்.கொ.டு.மை செ.ய்.து.வி.ட்.டு எ.ஸ்கேப் ஆ.கியுள்ளனர்.

பின்பு கு.றித்த பெ.ண் காவல்நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த கொ.டு.மை.யி.னை.க் கூ.றி பு.கா.ர் அ.ளித்துள்ளார். அப்பகுதியின் சிசிடிவி காட்சிகள் மூலம் பொ.லி.சார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். கு.றி.த்த பெ.ண்.ணை ம.ரு.த்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.