இறந்த கணவன் சடலத்தை பார்த்து கதறி அழுத மனைவி : பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை!!

1111

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவர் நெஞ்சு வலியால் உ.யிரிழந்துவிட்டார் என மனைவி நாடகமாடிய நிலையில் அவர் கொ.லை செ.ய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த தம்பதி ரஞ்சித் குமார் சிங் – சத்யா (28). இவர்கள் தனது இரண்டு வயது மகளுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 18-ம் திகதி இரவு ரஞ்சித்குமார் சிங் நெ.ஞ்சுவலியால் இ.றந்துவிட்டதாக மனைவி சத்யா கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர்களது வீட்டிற்கு வந்து ச.டலத்தை பார்த்த ரஞ்சித்குமார் சிங்கின் தந்தை, இ.றப்பில் ச.ந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்தார்.

அப்போது ச.டலத்தை பார்த்து சத்யா க.தறி அ.ழுதபடி இருந்தார். இதனையடுத்து ச.டலத்தை கை.ப்பற்றிய பொலிசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போதுதான் ரஞ்சித்குமார் சிங் க.ழு.த்.து நெ.ரி.க்.க.ப்.ப.ட்.டு கொ.லை செ.ய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மனைவி சத்யாவிடம் பொலிசார் தீ.விர வி.சாரணை மேற்கொண்டனர்.

வி.சாரணையில், ரஞ்சித்குமார் சிங் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், ஆ.த்திரமடைந்த சத்யா, பல முறை கண்டித்திருப்பதும், சம்பவத்தன்று இரவு ம.து.போ.தை.யி.ல் வீட்டுக்கு வந்த அவரை க.ம்பியால் க.ழு.த்.தை நெ.ரி.த்து கொ.லை செ.ய்ததும் க.ண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், நெ.ஞ்சுவலியால் தன் க.ணவர் இ.றந்துவிட்டதாக கூறி அனைவரிடமும் நாடகமாடியதையும் பொலிசார் கண்டறிந்தனர். இதனையடுத்து சத்யாவை கைது செய்த பொலிசார் தொடர்ந்து வி,சாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.