மாத்தறையில்..
மாத்தறையில் பா.டசாலை மா.ணவன் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து.ள்.ள.தா.க பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ரொட்டும்ப, பல்லேகந்த பிரதேசத்தில் 16 வ.யதுடைய பா.டசாலை மா.ணவன் ஒருவரே இவ்வாறு த.ற்.கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.
கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசியை பெற்றோர் மீள பெற்றமையினால் இவ்வாறு குறித்த மா.ணவன் த.ற்.கொ.லை செ.ய்.து.ள்ள.தா.க ஆரம்பக்கட்ட வி.சாரணைகளில் தெரியந்துள்ளது.
மா.ணவன் கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசியை த.வறாக பயன்படுத்தியமையினால் பெற்றோர் அதனை மீளப் பெற்றுள்ளனர்.
எனினும் தன்னிடம் இருந்து கையடக்க தொலைபேசியை பெற்றோர் மீள எடுத்துக் கொண்டமையினால் ம.னவிரக்தியில் மா.ணவன் த.ற்.கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர். ச.ம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணைகள் முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.