ஒரே புடவையில் அடுத்தடுத்து த.ற்கொலை செய்து கொண்ட தம்பதி : நெஞ்சை உருக்கும் கடிதம்!!

1031

வேலூரில்..

வேலூரில் மனைவி உ.யிரிழந்ததையடுத்து கணவரும் த.ற்கொலை செ.ய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் வசித்து வருபவர் வராதராஜ் (35). இவர் ஆஷா (23) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

வரதராஜ் அரிசி மட்டும் மாட்டுதீவன கடையை நடத்தி வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவர் அக்கம்பக்கத்தினரிடம் ஏலசீட்டு எடுத்து நடத்தி வந்த நிலையில் கொரோனா காலத்தில் பெரும் இழப்பை சந்தித்தார்.

ஒருபக்கம் இருவருக்கும் குழந்தை இல்லாத ஏக்கம் வதைக்க மறுபக்கம் மக்களிடம் வாங்கிய ஏலச்சீட்டு பணத்தை திரும்பி கொடுக்க முடியாமலும் திணறி வந்தனர். இந்நிலையில் நேற்று ஆஷா குழந்தை இல்லாத ஏக்கத்தால் பு.டவையில் தூ.க்குமாட்டி த.ற்கொலை செ.ய்துகொண்டார்.

இதையடுத்து வரதராஜும் மனைவி இல்லாத உலகத்தில் வாழ விரும்பாமல் அதே புடவையில் அவரும் த.ற்கொலை செ.ய்து கொண்டார். நேற்று வரை வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் ச.ந்தேகப்பட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். பொலிஸ் அதிகாரிகள் கதவை உ.டைத்து பார்த்த போது இருவரும் ச.டலமாக தொ.ங்கியுள்ளனர்.

இதையடுத்து அவர்களை மீ.ட்டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உ.டல்கள் கை.ப்பற்றிய இடத்தில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில் எங்கள் ம.ரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. எங்களுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லை.

இதனால் ஏற்பட்ட ம.னவேதனையால் என் மனைவி த.ற்கொலை செ.ய்து கொ.ண்டதையடுத்து நானும் த.ற்கொலை செ.ய்து கொ.ண்டேன் என்று உ.ருக்கமாக எழுதப்பட்டிருந்தது.