இதுக்கெல்லாம் கொ.லை செ.ய்வதா? அக்கா கணவரை அ.டி.த்.து.க் கொ.ன்.ற இளைஞன்!!

1034

தமிழகத்தில்..

பள்ளப்பட்டியைச் சேர்ந்த கோகுல்நாத், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பிரியதர்ஷினியின் தம்பி பாலமுருகன் என்பவன் கல்லூரி முடித்துவிட்டு ம.து ம.ற்றும் க.ஞ்.சா போ.தை.க்.கு அ.டி.மை.யா.கி.யு.ள்.ளா.ன்.

பாலமுருகனின் பெற்றோர் வறுமையில் வா.டியதால், அவனை தன் வீட்டிலேயே தங்கவைத்து, போ.தை.ப் ப.ழ.க்.க.த்.தி.ல் இருந்து மீள்வதற்கான சி.கிச்சையை அளித்து வந்துள்ளார் கோகுல்நாத். தினசரி க.ஞ்.சா போ.தை.யி.ல் வந்து வீட்டிலுள்ளவர்களிடம் த.க.ரா.று செ.ய்.த பாலமுருகனை அவ்வப்போது கோகுல்நாத் க.ண்.டி.த்.து வ.ந்துள்ளார்.

இதனால் அவர் மீ.து ஆ.த்.தி.ர.த்.தி.ல் இருந்த பாலமுருகன், அதிகாலை கோகுல்நாத், க.ழிவறைக்குச் செல்லும்போது காத்திருந்து அவரைக் கு.த்.தி.க் கொ.லை செ.ய்.த.தா.க கூ.றப்படுகிறது. அ.வனை கை.து செ.ய்.து போ.லீசார் வி.சாரித்து வ.ருகின்றனர்.