பிள்ளைகளை கட்டியணைத்தபடி தீக்குளித்த தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

895

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் இரண்டு பிள்ளைகளுடன் தீ.க்குளித்து த.ற்கொலைக்கு மு.யன்று சிகிச்சையில் இருந்த தாயார் ம.ரணமடைந்துள்ளார்.

கேரள மாநிலம் அங்கமாலி பகுதியில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த அஞ்சு என்பவரே தீ.க்குளித்து த.ற்கொலை செ.ய்து கொ.ண்டவர். சம்பவத்தின் போது பிள்ளைகளான ஆதிரா(7), அனூஷ்(3) ஆகிய இருவரையும் க.ட்டியணைத்தபடி அஞ்சு தீ.க்குளித்ததாக கூறப்படுகிறது.

மதியத்திற்கு பிறகு சுமார் 3 மணியளவில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து, உ.யிருக்கு ஆ.பத்தான நிலையில் மீ.ட்கப்பட்ட அஞ்சு சிகிச்சை ப.லனின்றி ம.ரணமடைந்துள்ளார்.

முன்னதாக, தீ.க்காயங்களுடன் ஆ.பத்தான நிலையில் மீ.ட்கப்பட்ட ஆதிரா மற்றும் அனூஷ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சேர்ப்பித்த நிலையில் ம.ரணமடைந்ததாக மருத்துவர்கள் தரப்பு தெரிவித்திருந்தது.

அஞ்சுவின் கணவர் அனூப் கடந்த மாதம் 2ம் திகதி மா.ரடைப்பால் ம.ரணமடைந்தார். இதனால் கடும் மன உ.ளைச்சலில் இருந்த அஞ்சு இன்று பிள்ளைகள் இ.ருவருடன் த.ற்கொலை செ.ய்து கொ.ண்டதாக கருதப்படுகிறது.