காதலியை கத்தியால் குத்திவிட்டு காதலன் செய்த விபரீத செயல்!!

890

இந்தியா..

காதலை கைவிட்ட காதலியை, காதலன் க.த்.தி.யா.ல் கு.த்.தி து.டி து.டி.க்.க கொ.லை செ.ய்.த சம்.பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குலால்.

மருந்துக் கடையில் வேலை பார்த்து வரும் இவரும், உடுப்பியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த 25 வயதான சவுமியா என்பவரும் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், சவுமியா வீட்டில் திடீரென்று வேறொரு இளைஞருடன் நிச்சயதார்த்தம் செய்துவிட்டனர். இதற்கு சவுமியாவும் சம்மதித்துள்ளார்.

இதனால் இதை அறிந்து அ.திர்ச்சியடைந்த சந்தோஷ் குலால், இது குறித்து காதலியிடம் கேட்ட போது, இருவருக்குமிடையே வா.க்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சவுமியா அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதாக கோ.பமடைந்த சந்தோஷ் குலால், கடந்த திங்கட் கிழமை சவுமியா வங்கியில் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிய போது, அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற சந்தோஷ், சந்தேகட்டே பகுதியில் வைத்து ம.றித்து பேசியுள்ளார்.

அப்போது தன்னை காதலித்து விட்டு வேறொருவரை திருமணம் செய்ய சம்மதித்தது ஏன்? என்று கேட்ட போது, மீண்டும் அந்த இடத்தில் இருவருக்கும் இடையே க.டுமையான த.க.ரா.று ஏ.ற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், கோ.பத்தின் உ.ச்சிக்கு சென்ற சந்தோஷ், தான் ம.றை.த்.து வைத்திருந்த க.த்.தி.யா.ல், சவுமியாவை சரமாரியாக கு.த்.தி.வி.ட்.டு, அவரும் தன்னை க.த்.தி.யா.ல் கு.த்.தி த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றுள்ளார்.

இப்படி இருவரும் இ.ர.த்.த வெ.ள்ளத்தில் சவுமியாக உ.யி.ரு.க்.கு போ.ரா.டு.வ.தை.க் க.ண்டு, அ.திர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்த வந்த பொலிசார், அவர்கள் வைத்திருந்த பைகளில் அடையாளம் கண்டு, இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ப.ல.த்.த க.த்.தி.க்.கு.த்.து கா.ரணமாக கா.ய.ம.டை.ந்.த சவுமியா, ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.க் கொ.ண்டிருந்தார்.

பின்னர் சந்தோசும், தன்னை தானே க.த்.தி.யா.ல் கு.த்.தி.க் கொ.ண்டு த.ற்.கொ.லை.க்.கு மு.யன்றுள்ளார். அங்கு தீ.வி.ர சி.கிச்சை அளித்த போதும், இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உ.யி.ரி.ழ.ந்.த.ன.ர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.