ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொலை : நாட்டை உலுக்கிய கோர சம்பவம்!!

1411

இந்தியாவில்..

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை சு.ட்.டு கொ.லை செ.ய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ரோத்தக் நகரில் வசித்து வருபவர் பிரதீப் மாலிக்.

இவரின் மனைவி சந்தோஷ் பப்ளி. மாலிக் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார். இந்த தம்பதிக்கு நேகா என்ற மகளும் அபிஷேக் என்ற 20 வயது மகனும் உள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மாலிக், அவரது மனைவி, மாலிக்கின் மாமியார், மகள் உள்ளிட்ட 4 பேரும் இ.ர.த்.த வெ.ள்ளத்தில் ச.டலமாக கி.டந்துள்ளனர். இதையடுத்து காவல் அதிகாரிகள் 4 பே.ரை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர வி.சாரணையில் இறங்கிய காவல்துறை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வி.சாரணை நடத்தினர்.

அப்போது ச.ந்தேகத்தின் அடிப்படையில் மாலிக்கின் மகன் அபிஷேக்கிடம் பொலிஸ் நடத்திய வி.சாரணை மூலம் பல உண்மைகளை வெளியே கொண்டு வந்தனர்.

அதாவது, அபிஷேக்கின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அவரது தந்தை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அபிஷேக்கும், குடும்பத்தினருக்கும் அடிக்கடி த.கராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோ.பமடைந்த அபிஷேக் மாலிக் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் கொ.லை செ.ய்யத் தி.ட்டமிட்டு 4 பேரை து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட்.டு கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர். இதையடுத்து பொலிசார் அபிஷேக்கை கைது செய்துள்ளனர்.