இரத்தினபுரியில்..
இரத்தினபுரி – கெட்டன்தொல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கனரக வாகனமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இ.ழந்து வீதியில் பயணித்து கொண்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றின் மீ.து மோ.தியுள்ளது.
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியே கா.யமடைந்த நிலையில் இரத்தினபுரி வை.த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த பகுதியில் வீதி திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.