வீட்டு நாயுடன் சேர்ந்து மா.யமான 23 வயது பெண் : பெண்ணை தேடி காட்டுக்குள் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!

1857

இந்தியாவில்..

இந்தியாவில் செல்லப்பிராணியுடன் சேர்ந்து ஒரு மாதத்துக்கு முன்னர் கா.ணாமல் போன திருமணமான இளம்பெண் காட்டில் ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஹிமாச்சல் பிரதேசத்தின் பராரு கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (23). இவர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி வீட்டில் உள்ள நாயுடன் சேர்ந்து கா.ணாமல் போனார்.

இது தொடர்பான பு.காரின் பேரில் பொலிசார் ஜோதியை தே.டி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள காட்டில் ஜோதி தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் ச.டலமாக கி.டந்ததை இரு நாட்களுக்கு முன்னர் பொலிசார் பார்த்து அ.திர்ச்சியடைந்தனர், ஏனெனில் ச.டலமானது மிக மோ.சமான நி.லையில் இருந்தது.

இந்த நிலையில் ஜோதியை அவர் கணவர் தான் கொ.லை செ.ய்துவிட்டார் என கூறி அவர் பெற்றோர் ஊர் மக்களுடன் சேர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என போ.ராட்டம் ந.டத்தினார்கள்.

அவர்கள் கூறுகையில், ஜோதி கா.ணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கணவருடன் அவருக்கு ச.ண்.டை ஏ.ற்பட்டது.
இதையடுத்தே ஜோதி கா.ணாமல் போனார்.

அவருடன் சென்ற நாய் அடுத்த ஐந்து நாட்களில் வீட்டுக்கு வந்துவிட்டது. ஜோதியின் கணவர் தான் அவளை எதாவது செய்திருக்க வேண்டும் என கூறினர்.

இதை தொடர்ந்து ஜோதியின் கணவரை பொலிசார் கை.து செய்துள்ளனர், அவரிடம் தீவிர வி.சாரணை நடந்து வரும் நிலையில் விரைவில் சம்பவம் தொடர்பில் பல அ.திர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.