நாட்டையே உ.லுக்கிய 6 வயது சி.றுமி பா.லியல் ப.லாத்கார ச.ம்பவம் : தண்டவாளத்தில் ச.டலமாக கிடந்த கு.ற்றவாளி!!

1718

இந்தியாவில்..

இந்தியாவில் பெரும் அ.திர்வலையை ஏற்படுத்திய 6 வயது சி.றுமி ப.லாத்காரம் செ.ய்யப்பட்டு கொ.ல்.லப்பட்ட ச.ம்பவத்தின் கு.ற்றவாளியை பொலிசார் கைது செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் அ.திரடி திருப்பமாக அவன் த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிங்கிரேனி காலனியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 6 வயது சி.றுமி வீட்டின் வெளியே விளையாடி கொண்டுருந்தார்.

அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த ராஜு (30) என்பவர் சிப்ஸ் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பா.லியல் வ.ன்கொடுமை செ.ய்து கொ.லை செ.ய்துள்ளார்.

விளையாட சென்ற மகள் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சி.றுமியின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய வி.சாரணையில் சி.றுமி, ராஜு வீட்டுக்கு சென்றது உறுதியானது.

இதைத் தொடர்ந்து ராஜு வீட்டில் சோ.தனை நடத்திய போது சி.றுமியின் உ.டல் ப.டுக்கையில் சுற்றி ம.றைத்து வைக்கப்பட்டிருந்தது க.ண்டுபிடிக்கப்பட்டது. ராஜு த.லைமறைவானதால் பொலிசார் தே.டுதல் வே.ட்டையில் ஈ.டுபட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அ.திர்வலையை எற்படுத்திய நிலையில் #JusticeForChaithra என்ற ஹேஷ் டேக் டுவிட்டரில் தொடர்ந்து டிரண்டிங்கில் இருந்தது. பொலிசார் வி.சாரணையில் கூலி வேலை செய்துவரும் ராஜு,

ம.து அ.ருந்தி தினம்தோறும் ம.னைவியை அ.டித்து வந்ததால் மனைவியும் , அவரது தாயாரும் பிரிந்து சென்ற நிலையில், தனியாக வசித்து வந்த ராஜு, சி.றுமியை கொ.லை செ.ய்த பி.றகு த.லைமறைவானது தெரியவந்தது.

ராஜூ குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை ஹைதராபாத் காவல் துறை ஆணையர் அஞ்சனிகுமார் அறிவித்தார்.

இந்த நிலையில் கொ.டூரன் ராஜூ கன்பூர் ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்டுள்ளார், இந்த தகவலை அமைச்சர் கே.டி.ஆர் உறுதி செய்துள்ளார். அவர் இரயில் முன்னால் பா.ய்ந்து த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் தன்னை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பொலிசார் கூறியதால் எப்படியும் நாம் சி.க்கி விடுவோம் என ப.யந்து ராஜூ இம்முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

எப்படியிருந்தாலும் உ.யிரிழந்த சி.றுமியின் ம.ரணத்திற்கு நீதி கிடைத்துவிட்டது என பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் தற்போது கருத்து வெளியிட்டு வருகின்றனர்.