யாழில் நடந்த கொடூரம் : கணவனை அடித்துக் கொன்ற மனைவி!!

1415

யாழில்..

யாழ்ப்பாணத்தில் கணவனை அ.டித்து கொ.லை செ.ய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு குடும்ப மு.ரண்பாடு மு.ற்றியமையினால் அது வ.ன்முறையாக மாறியது. இந்நிலையில் மனைவியின் கடு.மையான தா.க்குதலுக்குள்ளான 32 வயதான துரைராசா செல்வராசா என்ற ஒரு பிள்ளையின் தந்தை உ.யிரிழந்துள்ளார்.

மேசன் தொழிலில் ஈடுபடும் குடும்பத்தலைருக்கு மனைவியுடன் சில நாள்கள் நீடித்த குடும்ப மு.ரண்பாடு முற்றிய நிலையில் நேற்றிரவு கொ.லை செ.ய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்ப வி.சாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இன்று அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் வி.சாரணைகள் முன்னெடுத்தனர்.

உடனடியாக ச.ந்தேக நபரான மனைவி கைது செய்யப்பட்டார். திருவலைக் கட்டையால் க.டுமையாகத் தா.க்கப்பட்ட குடும்பத்தலைவரின் உ.டலில் ஐந்திற்கு மேற்பட்ட கா.யங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.