வெளிநாட்டில் வசிக்கும் மனைவிக்கு கணவன் அனுப்பிய சிறுமியின் புகைப்படம் : அதிர்ச்சியில் சிலையான மனைவி!!

1394


தஞ்சாவூர்..



வெளிநாட்டில் வசிக்கும் மனைவிக்கு சி.றுமியை கொ.லை செ.ய்த பு.கைப்படத்தை கணவன் அனுப்பிய சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.



தஞ்சாவூர் கோரிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரங்கேஸ்வரன் – விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு வித்யா(7), விக்னேஷ் (4). கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன் ரங்கேஸ்வரன் இ.றந்துள்ளார்.




இந்நிலையில் போதிய வருமானம் இன்றி தவித்த விஜயலெட்சுமிக்கு, அண்ணன் முறைகொண்ட அவரது உறவினர் வெற்றிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது த.வறான உறவாக மாறியதால் உறவினர்கள் கண்டித்துள்ளனர்.


வெற்றிவேலுக்கு திருமணம் ஆகி இரண்டு கு.ழந்தைகள் உள்ளனர். மேலும் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் தொடர்புக்கு இடையூறாக இருந்த விஜயலட்சுமியின் ஏழு வயது மகள் வித்யாவை வெற்றிவேல் தா.க்கியதாக கூறப்படுகிறது.

இதில் சம்பவ இடத்திலே சி.றுமி உ.யிரிழந்துள்ளார். இதனையடுத்து உ.யிரிழந்த சி.றுமியின் உ.டலை இருவரும் சேர்ந்து பு.தைக்க மு.யன்றபோது அது தோல்வியடைந்தது. இதையடுத்து சடலத்தை ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர்.


மேலும் வித்யாவின் புகைப்படத்தை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு வெற்றிவேல் கு.டி.போ.தை.யி.ல் அ.னுப்பியுள்ளார். அதனை பார்த்து அ.திர்ச்சியில் சில நிமிடங்கள் சிலையாக நின்ற மனைவி பின்னர் சுதாரித்து கொண்டு தஞ்சையில் உள்ள உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

உடனடியாக உறவினர்கள் காவல் நிலையத்தில் பு.கா.ர் கொடுக்க, விஜயலெட்சுமி மற்றும் வெற்றிவேல் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் ஆ.ற்றில் தூ.க்கி வீ.சப்பட்ட வித்யாவின் உ.ட.லை தே.டும் பணி நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.